சற்றுமுன்

வெடிக்கும் மக்கள் தொகை – சிக்கலில் இந்தியா

    சுற்றுச்சூழல் மாசுபடுதலில் தொடங்கி புவி வெப்பமடைதல் வரை பல சிக்கல்கள் பூதாகரமாக கிளம்பி நாம் வாழும் பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த சிக்கலுடன்...

இலங்கை கடற்படையினர் எப்போதும் இப்படிதானா..?

          ராமேஸ்வர மீனவர்களைப் பற்றிய செய்தி வராமல் ஒரு வாரம் செய்தித்தாள் வந்துவிட்டால் அது உலக அதிசயம்தான். இந்த இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கிக்கொண்டு...

இந்த விஷத்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்..!

    வாட்சப்பில் வந்த தகவல் நல்லதாக இருந்ததால் இங்கு பகிர்கிறேன். பதிவெழுத நேரம் இல்லாததும் ஒரு காரணம்தான்.        ஐயா தயவு செய்து...

அழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள்

    இந்த தலைப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். அழிக்கப்பட வேண்டிய நோட்டுக்களாகத்தான் 500 மற்றும் 1000 நோட்டுகள் இருக்கின்றன.ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப்...

அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி

      குடிவாடா நாகரத்தினம் நாயுடுஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல்...

மதுரையைப் பற்றி யாரும் சொல்லாத கதை

    (இந்தக் கட்டுரை 2011-ல் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 'காவல் கோட்டம்' படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றபோது அவரை பேட்டிக் கண்டு எழுதியது. இனி கட்டுரை..) அரசு...
- 2026

தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை : நிம்மதி அளிக்கும் செய்தி

தமிழகத்தில் தற்போது எந்த புயலுக்கும் வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மக்களுக்கு இப்போது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு வாரமாக கனத்த...

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:தமிழகத்தில் மாநில பேரிடம் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய மழை சற்று ஓய்ந்திருக்கிறது....

மணி சங்கர் அய்யரை கண்டித்து பாஜக போராட்டம் : தமிழிசை சவுந்தர்ராஜன்

சென்னை நெசப்பாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை தமிழகஅரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலு குறைந்துள்ளது. இதன் காரணமாக, புயலுக்கு வாய்ப்பு இல்லை என்று...

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு உதவ தயார் : பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில்...

மழை வெள்ளப் பெருக்குக்காக வழக்கு தொடர முடியுமா? : விளக்கம் அளித்த உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்...
- 2026

Recent articles