சற்றுமுன்

அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது

கடத்தல், கொலை, கொள்ளை, உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மதுரை மாநகர காவல் ஆணையாளர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க. தலைமைச் செயற்குழு...

கனமழை காரணமாக 27 விரைவு ரயில்கள் ரத்து

  தமிழகத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பல விரைவு ரயில்கள் கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில்ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால்...

 சூறாவளி காற்றில் 120 வீடுகள் சேதம்

  திருநெல்வேலி மாவட்டம்சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன்இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மதியம் லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் மாலை 4 மணியளவில் பயங்கர சூறாவளி வீசியது. இந்த சூறாவளி காற்றில்...

திருச்சி மாநகரில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திருச்சி மாநகரில் நவம்பர் 25 ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 12...

கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலி

ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலியாகினர். வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி...

தமிழக அரசு பேருந்தை மது போதையில் ஓட்டிய ஓட்டுநர்

தேனி மாவட்டம் போடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற அரசுப் பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அலறியதை அடுத்து பயணி ஒருவரே மாற்று ஓட்டுநராக மாறிய சம்பவம்...
- 2026

ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது போதாது : விஜயகாந்த்

தமிழகத்தில் மழை வெள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.500 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியது போதாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.   சந்தீப் சக்சேனா தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.  ...

கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி துளசி மாலை அணிந்து செவ்வாய்க்கிழமை விரதத்தைத் தொடங்கினர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம் முக்கியமாக...

ஏ.டி.எம் இயந்திரத்தில் தீ விபத்து

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்தில், சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.அந்த மையத்தில் காவலாளியாக சுவாமிநாதன் என்பவர் பணியில்...

குளங்கள் ஏரிகள் குட்டைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் பரவலாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பியதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் ராசிபுரம்...

மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்பு

   காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில், மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் . காஞ்சீபுரம்...
- 2026

Recent articles