சற்றுமுன்

மாற்று அரசியலை தமிழகத்தில் மலர செய்ய வேண்டும் : தமிழருவி மணியன்

  தமிழகத்தில், ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயல்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடி கண்டுபிடித்து மாற்று அரசியலை மலர செய்ய வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். காந்திய மக்கள் இயக்க...

கூலியை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகையை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி அருகே கூலியை விவசாய தொழிலாளர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள புதுஆயக்குடியில் இருந்து வரதமாபட்டிணம் செல்லும்...

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதற்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில்...

மாண்புமிகு அம்மா உத்தரவால் தமிழகத்தில் அதிக அளவு மழை : மாவட்ட ஆட்சியர் சம்பத்

மழை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவு படி சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது என...

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவத்தில் ராணுவ கர்ணலாக பணியாற்றும் அதிகாரி ஒருவர் பலியானார் . இந்திய ராணுவத்தின் 41-வது ராஷ்டீரிய ரைபிள் படையினருக்கும் ஜம்மு காஷ்மீர்...

ரஷ்ய விமான தாக்குதலை நடத்தியது தீவிரவாத அமைப்பே : பாதுகாப்புத் துறை

  224 பயணிகளுடன் ரஷ்ய விமானம்கடந்த மாதம் வெடித்துச் சிதறியதற்கு தீவிரவாத தாக்குதலே காரணம் என ரஷ்ய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, கடும் தண்டனை அளிக்க ரஷ்ய அதிபர்...
- 2026

தேசத்தை அவமானப்படுத்திய மணிசங்கர் அய்யர் : பிரகாஷ் ஜவடேகர் கடும் தாக்கு

  பாகிஸ்தான் இந்தியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததன் மூலம் மணிசங்கர் அய்யர் கூறி தேசத்தை அவமதித்துவிட்டார்...

17 ஆண்டுகளாக  இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

  கோவை மாவட்டத்திலுள்ள , பெரியநாயக்கன்பாளையம்  சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் 70 வயதான  மகன் மாகாளி. கூலித் தொழிலாளியான அவர் தனது தம்பி பழனிச்சாமி (37) என்பவருடன் கூட்டு குடும்பமாக வசித்து...

மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: நடிகை ரோஜா

  காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை மிரட்டி கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள், நான் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என நடிகை ரோஜா கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர்....

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராகேஷ் லக்கானி ?

  தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராகேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களுக்குள் வெளியாகும் என்று தகவல்கள் அந்த...

வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை மக்களை மீட்க்க இலவச படகு சேவை

சென்னையில் ’ஓலா கேப்ஸ்’ தனது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் களத்தில் இறக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது. ’ஓலா கேப்ஸ்’ என்ற டாக்ஸி நிறுவனம், சென்னையில் மழை நீரால் சூழப்பட்டுள்ள...

தமிழகத்தில் கனமழை காரணமாக 50 இடங்களில் கூடுதல் காய்கறி விற்பனை மையங்கள் : ஜெயலலிதா

  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :-. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது....
- 2026

Recent articles