சற்றுமுன்

வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு திமுக சார்பில் சார்பில் ரூ.1 கோடி : கருணாநிதி அறிவிப்பு

  தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திமுக சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று திராவிட...

தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

     தமிழகத்தின் வட மாவட்டங்களில் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு...

பஞ்சாங்கம் சொல்லும்  புயல் தாக்க செய்தி  

  பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில் முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை வாக்கிய சுலோக குறிப்புகளாக எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும்...

மேயர், கணவருடன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை : காவல்நிலையத்தில் இருவர் சரன்

  ஆந்திர மாநிலம் சித்தூர் மேயர் கட்டாரி அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொலை செய்ப்பட்ட சம்பவம்  பரபரப்பாகியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் நகராட்சி மேயர்...

பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

சென்னை: பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் கோவையில் 1920-ம் ஆண்டு பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும்...

வெள்ளத்தால் வேலைவாய்ப்பு இழந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி: ராமதாஸ் கோரிக்கை

சென்னை:வெள்ளத்தால் வேலை வாய்ப்பினை இழந்துள்ள குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில்...
- 2026

ஐதராபாத்: லிஃப்ட் கதவில் தலை சிக்கி 3 வயது குழந்தை பலி

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லிஃப்ட் கதவில் தலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்தக் குழந்தையின் ஆசிரியர், குழந்தைகளை முதல் மாடியில் இருந்து 3வது மாடிக்கு...

திராவிடக் கட்சிகளை வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்கவேண்டும்: தமிழருவி மணியன்

சென்னை:இரு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரத்தைச் சிங்கப்பூராக்குவோம்...

தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலி

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில்வேலூர், அரக்கோணம், வாலாஜா பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஆம்பூர் அருகே கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண்...

ஏரி திறப்பால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

  கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வெள்ளத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியது. கனமழை காரணமாகவும், ஸ்ரீபெரும்புதூர், நேமம் உள்ளிட்ட பகுதிகளில்...

கிழங்குடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயிகள்

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மரவல்லிக் கிழங்குடன் மனு கொடுக்க வந்தால் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது . புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கணேசன்...

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :- ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும்...
- 2026

Recent articles