சற்றுமுன்

பிரதமர் மோடியின் இலக்கு இல்லாத பொருளாதார கொள்கை : மன்மோகன் சிங்

  டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, நேற்று நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார்.   அப்போது மன்மோகன் சிங்...

ஷீனா போரா வழக்க்கில் பீட்டர் முகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது சிபிஐ

  மும்பையைச் சேர்ந்த இளம்பெண்  ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியை கைது செய்த சிபிஐ இன்று அவரை நீதிமன்றத்தில்...

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக மிரட்டல்

  ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக காணொளி மூலம் நேற்று புதிய மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 6 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளி பாரீஸ்க்கு முன்...

வழிப்பறி செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து விதித்து கோவை நீதிமன்றம் நீதிபதி...

தமிழகத்திற்க்கு வெள்ள நிவாரண உதவி செய்ய மத்திய அரசிடம் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் வலியுறுத்தல்

  தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தாமதமின்றி உதவித் தொகையை பரிந்துரைக்க மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் . ராஜ்நாத்...

விமானத்தில் பணிப்பெண்களிடம் குடிபோதையில் ரகளை செய்த வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் கைது

  சென்னைக்கு கோவையில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு 130 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானபயணிகளில் 3 பேர் குடிபோதையில் விமான பணிப்பெண்களிடம் தகராறு செய்ததாகவும், 3...
- 2026

பஞ்சாங்காத்தில் கூறப்படுவது போல் வரும் நாட்களில் புயல் மழை எதுவும் இல்லை? வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 14 ஆம் தேதி இரவு முதல் 2 நாட்களாக பெய்த தொடர்...

கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

  திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென தயாளு அம்மாளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மூச்சு விட முடியாமல்...

பிரதமர் மோடி அடுத்து மலேசியா, சிங்கப்பூர் பயணம் செய்ய திட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்து மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மோடி மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...

நண்பருக்கு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி பரிசளித்த கல்லூரி மாணவி

வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை இளம்பெண் ஒருவர் திருடி நண்பருக்கு பரிசளித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும்...

மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்! மழை என்பது அழகான வரம். ஆனால், சென்னை நகர மக்களைப் பொறுத்தவரை அதை...

பா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ்

  சட்டமன்ற தேர்தலுக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை, வரும், ஜனவரியில் வெளியிடப்படும் என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கரூரில் செய்தியாளர்களிடம் கூறினார். பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேலும் செய்தியாளர்களிடம்...
- 2026

Recent articles