சற்றுமுன்

மாநில ஆளுநர் மீது இந்திய தேசிய கீதம் அவமதிப்பு புகார்

  ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் மீது இந்திய தேசிய கீதத்தை அவமதித்தாக புகார் கூறப்பட்டுள்ளது.   ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கல்யாண் சிங், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழக...

அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா மீண்டும் நியமனம்

  அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதிமுக கட்சியின் பொதுச்...

சொந்த செலவில் சாலையை சீர்செய்த காவல் துறை அதிகாரிகள்

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகருக்குள் வரும் வாகனங்கள் பழுதில்லாமல் வர,சொந்த செலவில் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர். கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் அனைத்து புறநகர் பஸ்களும் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை...

முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்டு பிரதமரிடம் பேசாதது ஏன் ? : மு.க.ஸ்டாலின் கேள்வி

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி மக்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.   அகரம் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், மகாத்மாகாந்தி நகர், ராஜீவ்காந்தி...

இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா ?

  இந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய அமெரிக்காவின் பிரபல, 'டைம்' பத்திரிகை, வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது. அந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச்...

பிரபல நடிகையின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்த மதகுரு கைது

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோருக்கு தேவேந்திர குஜ்ஜார் என்பவர் தான் ஒரு...
- 2026

ஜெயலலிதா பேச்சை மிமிக்ரி செய்து  காணொளியாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்ட வாலிபர்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல் ஒருவர் பேசி அதை காணொளியாக  பதிவிட்டு  வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பெரும்பாலானோர்  அவர்களது  திறமையை  வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்துபல...

மோடிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்த ஜெயலலிதா !

தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா பிரதமர் பிரதமர் மோடிக்கு இலங்கை கடற்படையின சிறை பிடித்த 14 மீனவர்கள் மற்றும் 50 படகுகளை உடனே விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க மீண்டும் கடிதம் மூலம்...

செய்தியாளரின் கேள்விக்கு பயந்து ஓடிய அ.தி.மு.க கட்சியை சேர்ந்த மேயர்

தமிழக அரசாங்கம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும் ஏரி,குளங்களை ஆக்கிரமித்த பொது மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த...

தலைக்கீழாக பறந்த இந்திய தேசியக் கொடி : கண்டு கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய தேசியக் கொடி தலைக்கீழாக பறந்தும் அதை கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்ததால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கோலாலம்பூரில் ஜப்பான் பிரதமரை மோடி சந்தித்த போது தலைகீழாக...

திருமணமான ஒரே மாதத்தில் புதுமனைவி மாயம் : கணவர் புகார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புலித்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது27). இவரது மனைவி சவுந்தர்யா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. கப்பலூரில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிறுவனத்தில்...

தமிழக அரசுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது மழை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது பொருத்தமானது : ராமதாஸ்

தமிழக அரசாங்கம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும் ஏரி,குளங்களை ஆக்கிரமித்த பொது மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம்...
- 2026

Recent articles