சற்றுமுன்

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சம்..தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம்..

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியுள்ளது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக...

ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி.. நீதிமன்ற உத்தரவு..!

பென்சன் வழங்காமல் தவிர்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா..

கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்த சம்பவத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது....

ஆசிரியர்களுக்கு.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

பணிக்கு வராத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேடஸ் ஆவலை தீர்க்கும் அப்டேட்..!

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப்.மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சில அப்டேட்களை அளித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களுக்கு ஏற்ப தன்னுடைய வசதியை...

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள்..

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.திமுகவில் இருந்து கிரிராஜன்,...
- 2026

கொத்திக் கொத்தி களிப்படையும் கழுகு!

காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்தும் தப்பிக்க முடியாமல் தவிப்பதை வீடியோவில் காண முடிகிறது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா இன்று துவக்கம்..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த...

10 கட்டளைகளைப் போட்டு மனைவியான மணமகள்!

அனுசுயாவின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் வைத்திருந்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் ..

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் கட்சி தலைவர்களான...

வீணாகும் உணவிலிருந்து சிமெண்ட்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

வீணாக்கப்படும் உணவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்

ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம்..

ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு ‘லக்கேஜ்’ கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. பயணத்திற்கும்...
- 2026

Recent articles