சற்றுமுன்

ஒகேனக்கலில் குளிக்க தடை..

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6.00 மணி நிலவரப்படி...

பேரறிவாளன் விடுதலை-காங்கிரஸ் நாளை போராட்டம்..

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில்...

நடுவானில் மயங்கிய விமானி.‌. விமானத்தை ஓட்டிய பயணி!

உடனடியாக விமானத்தை கட்டுப்படுத்தவில்லை எனில் விபத்து நேரிடும் என்று எனக்கு தெரிந்தது.

தங்கம் விலை இன்று குறைவு..

சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்தநிலையில்...

பேரறிவாளன்விடுதலை குறித்து தமிழக காங்.தலைவர் அறிக்கை..

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்அறிக்கையில் கூறியிருப்பதாவது,முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி...

முள்ளம்பன்றி, குரங்கோடு பிடிப்பட்ட இளைஞர்!

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்
- 2026

4 மாதங்கள்.. நீண்ட இரவுக்கு தயாரான அண்டார்டிகா..‌!

சூரிய ஒளி என்பதே அங்கு இருக்காது. இதை ஆய்வாளர்கள் லாங் நைட் என்று அழைக்கிறார்கள்.

மதுரை கோட்டத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள்ரெயில் எக்ஸ்பிரஸாக மீண்டும் இயக்கம்..

மதுரை கோட்டத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வருகிற 30-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06651)...

கவனம்: கடையில் வாங்கிய கடலை மிட்டாயில் கம்பி! அதிர்ச்சி!

ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான தகர கம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் ..

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்கும் .தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 5-ந்தேதி...

கொள்ளையடித்த சாமி சிலைகளை பயங்கர கனவு வந்ததால் திருப்பி வைத்த கொள்ளையர்கள்!

பாலாஜி கோயிலில் இருந்து பல கோடி மதிப்பிலான பழமையான 16 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
- 2026

Recent articles