லைஃப் ஸ்டைல்

கரூர் தான்தோன்றிமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா கருட வாகனம்

கரூர்: தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு பெருமாள் கருட வாகன புறப்பாடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது! பெருமாளுக்கு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது.

நீலகண்டா.. பாரதி…!! என் தேசமே… எங்கே இந்த வரலாறு?

சாப்பிட்டாயா என்கிறார் #பசிக்கிறது_பாரதி என்று கதறுகிறார் வீட்டிற்குள் ஓடி தேடுகிறார் அங்கேயும் உணவில்லை#கால்_அணாவை. எடுத்து வந்து முதலில் சாப்பிட்டு விட்டு வா பிறகு பேசுவோம் என்கிறார் பாரதி

போராட்டத்தால் பீகாரில் 2 வயது குழந்தை உயிரிழப்பு: ராகுல் பொறுப்பு ஏற்பாரா?

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அந்தக் குழந்தையின் மரணத்திற்கு ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் தொடங்கியது பிரமாண்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை: திருமலை ‌திரு‌ப்ப‌தி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக, சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.

எட்டையபுரம் பாரதி பிறந்த இல்லம், கலைஞர், எனது பார்வை!

முண்டாசுக் கவி பாரதியாரை குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் அக்கினிக் குஞ்சு என்ற தலைப்பில் ஒரு அருமையானநீண்ட சொற்பொழிவாற்றியிருந்தார். அந்த சொற்பொழிவு பேச்சு திமுக தலைமைக் கழகத்தால் ஒரு பிரசுரமாக வெளியிடப்பட்டது.

செப்.11… பாரதி தினம்… பாரனு தினம்… பாரது தனம்!

கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ??
- 2026

செப்டம்பர் 11… என்னன்னு திரும்பிப் பாப்போமா?

இதுவே இன்று 125 ஆம் ஆண்டைக் காணும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  சொற்பொழிவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் !

அப்பனே பிள்ளையாரப்பா… இவனுங்கள்ட்ட போயி கெஞ்ச வைக்கிறியே!

இந்த நிலையில் சிறுவர்கள் தங்கள் பகுதிகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் கூடாது என்று முதல்வரிடம் கெஞ்சுகின்ற வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

விவேகானந்தரின் சிகாகோ உரை 125: காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார் மோடி!

இன்றைய பிரதமரின் நிகழ்ச்சி நிரலின் படி, அங்கன்வாடி பணியாளர்களுடன் காலை 10.30 மணிக்கும், ராமகிருஷ்ண மடம் நிகழ்ச்சியில் மாலை 3.30 மணிக்கும் காணொலி காட்சியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.

சதுர்த்தி நெருங்குது… விநாயகர் சிலைகள் தயார் நிலையில்!

இந்த விநாயகர் சிலைகளை ஏற்கெனவே ஆர்டர் செய்து பல ஊர்களுக்கும் அனுப்பும் பணியில் இங்குள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளதாக இங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகவியளாளர்களுக்கு மிரட்டல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

செப்.16 அன்று சபரிமலை நடை திறப்பு

பத்தனம்திட்ட: மலையாள மாதமான கன்னி மாதம் தொடங்க இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்.16ஆம் தேதி திறக்கப்பட்டு செப்.21ல் அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
- 2026

Recent articles