அடடே... அப்படியா?

நூறிலிருந்து ஆயிரமானது அபராதம் ! ஹெல்மெட் அணியாதவருக்கு காவல்துறை எச்சரிக்கை!

தலைக்கவசம்  உயிர் கவசம்  என்பதாக ஹெல்மெட் அனைவரும் அணிய வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒரு சிலர் ஹெல்மெட் அணிவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவருக்கு அபராதமும் வழங்கப்பட்டது.இந்நிலையில் அந்த...

டிரைவா் கடத்தி வந்த தங்கம்; தடுத்து பறித்த சுங்கம்…!

சவுதி அரேபியாவில் இருந்து கடத்தல்:சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல்  வடமாநில டிரைவர் கைது

சிறிய கோவில்களில் #பூஜை #செய்யும் #பூஜாரி #சாமி #ஆடும் #போது, பெரிய கோவிலில் மந்திரம் ஓதிபூஜைசெய்பவர் சாமி ஆடுவது இல்லை ஏன் ?

“இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்ப காலத்தும் துன்ப காலத்தும், ஆவிகளை ஒத்த சிறு தெய்வங்களுக்கு உணவு படைத்து காவு கொடுப்பது சிறு தெய்வ வழிபாடு“ என்பது பாவாணர் கூற்று.

மலையில் தோன்றிய மின்னல் ! புகைப்பட கலையால் இன்று வைரல் !

மத்திய அமெரிக்க  நாடான கவுதமாலாவில்  வியப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வோல்கன் டி அகுவா பகுதியில் மலை உச்சியில் நிகழ்ந்த  மின்னலின் அழகினை, அலிஸா பருண்டியா என்பவர் படம்பிடித்துள்ளார்.கடந்த வாரம் நாட்டின் தெற்குப்...

காஷ்மீர இளைஞனை நேராக்கிய சுஷ்மா ஸ்வராஜின் அந்த ‘ட்வீட்’ !

இதையடுத்து பலரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு அப்போது பாராட்டுக்களை தெரிவித்தனர். ஒரு மாணவனை நல்வழிப்படுத்திய ஒரு ஆசிரியை என்ற வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன!

தமிழகத்தின் தொடர் வலியுறுத்தல் ! கர்நாடகாவிற்கு அணை கட்ட மறுப்பு ! மத்திய அரசு அறிவிப்பு !

மேகதாது அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தின் தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய...
- 2026

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும்… இந்திய தூதரகம் உங்களுக்கு உதவும்!

செவ்வாயில் இருந்தாலும் இந்திய தூதரகம் உங்களை காப்பாற்றும் சுஷ்மாவின் அந்த சிறப்பான ட்வீட் இது! இது இப்போது வைரலாகி வருகிறது.

புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்: நாங்கள் தாக்குவோம்: மிரட்டுகிறார் இம்ரான் கான்!

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் 40 இந்திய வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை தாங்கள் தான் முன்னின்று நடத்தினோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இம்ரான் கானின் பேச்சு.

காஷ்மீர் 370 – என்ன நடந்தது? மோடி-ஷா-டோவல் எப்படி சதுரங்கத்திலே வேட்டையாடினார்கள்?

இதுவரை எந்த ஒரு நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சவூதி, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. அமெரிக்கா இன்றைக்கு இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சொல்லிவிட்டது.

ஆம்பூர் அருகே அதிர்ச்சி ! விஷமிகள் குத்தியதில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற பசுக்கள் !

ஆம்பூர் அருகே உள்ளது ரத்தினம் நகர். இங்கு வசித்து வருபவர் சோட்டாபாய். 40 வயதான இவர் ஒரு விவசாயி. அதனால் சொந்தமாகவே இவர் 5 மாடுகளை வைத்துள்ளார். இதற்காக வீட்டு பக்கத்திலேயே ஒரு...

ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் காலமானார் !

பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரும் அதன் தாளாளருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.வயோதிகத்தாலான உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

சென்னை பல்கலைகழகத்தில் கவிதை பாடநூலானது! கேரள திருநங்கை மகிழ்ச்சி!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயராஜ மல்லிகா. இவர்  ஒரு திருநங்கை இவரது கவிதைகள் பிரபலமானவை. இவருடைய குறிப்பிட்ட சில கவிதைகள், கேரளாவின் எம்.ஜி.பல்கலைக்கழகம் மற்றும் காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில்...
- 2026

Recent articles