அடடே... அப்படியா?

370 நீக்கம்- சமூக அநீதியா? மாநில உரிமையை பாதிக்கும் செயலா?

ஆர்ட்டிகிள் 370 நீக்கம் என்பது சமூக அநீதிச் செயலா... கஷ்மீரின் தனித்தன்மையை பாதிக்கும் செயலா... மாநில உரிமையில் குறுக்கிடும் செயலா?

கேரளாவில் பாலியல் புகார் கொடுத்த கன்னியாஸ்திரி சபையிலிருந்து வெளியேற்றம்…!

பாலியல் புகாரில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி சபையில் இருந்து வெளியேறறி அவர் மீது கடும் நடவடிக்கை.

ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் சால்வை போட்டு டிமிக்கி குடுக்காம பணமா குடுங்க ப்ளிஸ்: கெஞ்சும் மதிமுக.,!

மதிமுக வின் கழக நிதியை அதிகரிக்கும் அல்லது சேர்க்கும் வகையில் ம தி மு க தலைமைக் கழகம் கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தலைமைக் கழக அறிவிப்பு, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் கவனத்திற்கு...கழகப்...

சிறிது சிறிதாய் சிலையாய் மாறும் பெண் ! குழப்பத்தில் மருத்துவர்கள் !

பிரிட்டன் நாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள ரோச்சடல் என்னும் இடத்தை சேர்ந்தவர் ரேச்சல் வின்னார்ட். இவருடைய வயது 35.இவர் சிறுவயது முதலே ஒரு  நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம்...

காஷ்மீர் யாருக்கு சொந்தம்?

நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்து விட்டிருக்கிறது.

இந்தியாவுடனான தூதரக உறவுகளைக் குறைத்துக் கொள்கிறது பாகிஸ்தான்!

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும் என்பதையும் இந்தியா தெளிவு படுத்தியிருக்கிறது.
- 2026

தென்காசி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண முயலும் போலீஸார்!

தென்காசி மாவட்டம் உருவாக்கப் படும் என்று மாநில அறிவித்த நிலையில், தனி அதிகாரி நியமிக்கப் பட்டு, தென்காசி மாவட்டம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.

சுஷ்மா ஸ்வராஜ் கனவு நனவான பிரதிபலிப்பு!

அதை சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பத்தில் உயிரோட்டமுடன் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது!

தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அளித்த இன்ப அதிரச்சி…!

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இன்ப சுற்றுலா!

இரவில்.. தூங்குவதற்கு முன்பு அந்த இடத்தில் இதை செய்தால்….

தூங்குவதற்கு முன் இரவில் தொப்பிளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புள்ளைச் சுற்றி ஒன்றரை அங்குள்ள அளவிற்கு மசாஜ் செய்தால் மூட்டுவலி  நடுக்கம் மற்றும் சோம்பலில் இருந்தும் விடுபடலாம்.இதே போல் தேங்காய்...

கட்டு கட்டாய் சிக்கிய ஹவாலாப் பணம் ! சென்னை ஹோட்டலில் கேரள இளைஞர் கைது !

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் வாகன சோதனையும் நடைபெற்று...

மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ்சயீத்தை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது…!

மும்பையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி ஹபீஸ்யீத்தை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
- 2026

Recent articles