அடடே... அப்படியா?

திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம். திருச்சியில் இருந்து நாமக்கல், ராசிபுரம், சேலம் நேரடியாக பயணிக்கலாம்…

கர்நாடகாவில் தொடர் மழையால் சாலை அரிப்பு ! போக்குவரத்து பாதிப்பு!

கர்நாடகத்தில் ஜூன் மாதம் 2வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. முதலில் தென்கர்நாடக பகுதிகளான சிவமொக்கா, குடகு, மங்களூரு, சிக்கமகளூரு, பெங்களூரு உள்பட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.கனமழையால் இந்த பகுதிகளில் பல...

கொடியேந்தி உயிர் நீத்த பதினேழு வயது இளம்பெண் ‘கனக்லதா பர்வா’

அஸ்ஸாம் மாநிலத்தின் வீரச் சின்னமாக விளங்குபவள் 'கனக்லதா பர்வா' என்ற இளம் பெண். இவள் 'கோஹ்பூர்' என்ற நகரில் உள்ள 'போரங்பாரி' என்ற கிராமத்தில் அன்றைய பிளவு படாத 'தராங்' மாவட்டத்தில் 1924,...

இன்று… டிவிட்டரை ஆக்கிரமித்த காஷ்மீர்!

காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரமே இன்று சமூக வலைத்தளமான டிவிட்டரை ஆக்கிரமித்துள்ளது.

இரவில் பயணித்த பெண்! ஆடையை கிழிப்பேன் ! மிரட்டிய டிரைவர் !

பெங்களூரில் போன சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு தோழிகளை சந்தித்து பேசிய இளம் பெண், கிளம்பும்போது ஊபர் கேப் ஒன்றினை புக் செய்தார். கொஞ்ச நேரத்தில் புக் செய்த கேப் வந்ததும் அதில்...

370வது சட்டப்பிரிவு ரத்து: நெல்லையில் வழக்கறிஞர்கள்பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

காஷ்மீருக்கு தனி சலுகை வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்த குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து
- 2026

புளி போட்டு விலக்கினா விளக்கு மட்டுமில்ல இதுவும் பளிச்!

தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து  அந்த தண்ணீரை கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.புளியை சிறிது  அரைத்து அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி நன்றாக...

நாள்தோறும் நிலக்கடலை; நலம்பேணும் நம் உடலை…!

நாம் நாள்தோறும் 10 கிராம் அளவு கொண்ட நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! மகிழ்ச்சியில் மக்கள்!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொண்ட 35 ஏ மற்றும் 370 என்ற அரசியல் சட்டமைப்பு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

மும்பையில் கனமழை ! ரயில்கள் ரத்து ! தென்னக ரயில்வே அறிவிப்பு !

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதை அடுத்து அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து செல்லும்...

மின்ஒளிக்கு தீபஒளி ஏற்றி பொங்கல் இட்டு திருவிழா கொண்டாடிய கிராமம்…!

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு கிடைத்ததால் பொங்கல் வைத்து திருவிழா நடத்தி மகிழ்ந்த கிராம மக்கள்

நீலகிரியில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் நீக்க வருகிறது தண்ணீர் ஏ.டி.எம்

நீலகிரி கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூயின் முயற்சியால், பிளாஸ்டிக் இல்லாத ஒரு மாவட்டமாக நீலகிரியை உருவாக்கியுள்ளார்.ஆனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் இன்னமும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில்  தண்ணீர் கொண்டு...
- 2026

Recent articles