அடடே... அப்படியா?

அத்திவரதப்பா… பக்தியைப் பற்றி பேச ஞான சூனியங்களுக்கு தகுதி இல்லையப்பா!

பணம், புகழ் அனைத்திற்கும் அடிமையாகும் சில பேச்சாளர்கள், சில இசை கலைஞர்கள் செல்லும் பாதையை நாம் தடுக்க முடியாது.

நட்பை விட நாடு உயர்ந்தது! என்.ஐ.ஏ.,வுக்கு உதவுங்கள்!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவுங்கள் என்று தலைப்பிட்டு, ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தமிழகத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் இயங்கங்களின் தூண்டுதலில் சிலர் சுதந்திர தினத்தன்று கறுப்புத்...

அயல் நாட்டில் இந்தியக் கொடியை ஏற்றிய மேடம் காமா (1861 – 1936)

தேசப் பற்றுடனும் வீர தீரத்துடனும் ஒரு பார்சி பெண்மணி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரே குஜராத்தை சேர்ந்த மேடம் புகாஜி காமா.1907, ஆகஸ்ட் 22 ல் மேடம் புகாஜி காமா, வீர்...

எது நமக்கு நூறு சதவித வெற்றியைத் தரும் ?

மிகவும் சுவாரஸ்யமானது, ஆங்கில எழுத்துக்களுக்கு பின்வருமாறு எண்களை அளித்தால் A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ; E = 5...

ரஜினியை கேலி செய்யும் கோமாளிக்கு கடும் கண்டனம்…!

‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ! காப்பாற்றிய வீரர் ! வைரலாகும் காணொளி காட்சிகள் !

ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி வயது40. இவரது நான்காம் வகுப்பு படிக்கும் மகன் கிருஷ்ணன் வயது 9. இவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பட்லூருக்கு ஆடிப் பெருக்கை...
- 2026

பள்ளிக்கு முந்தி வந்து பிந்தி செல்லும்; மாணவி மந்தி லட்சுமி…!!

ஆந்திர மாநிலம் கர்னூரில் மாணவர்களோடு ஒரு பெண் குரங்கு ஒன்று நாள் தவறாமல் பள்ளிக்கு சென்று வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

குக்கரில் பொங்கிய வைரம்; பறிமுதல் செய்த சுங்கம்…!

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி வைரகற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கை கோர்க்கும் நட்பு, காலத்திற்கும் நிலைக்கும் அன்பு !உலக நண்பர்கள் தினம் !

நட்பு காலம்காலமாக போற்றப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. தற்காலத்தில் சோசியல் மீடியாக்கள் மூலம் நண்பர்கள் உலகமெங்கும் தொடர்பில் அமைந்து நட்பை வளர்க்கிறார்கள்.நட்பினை வள்ளுவர் ஒரு அதிகாரமாக வைத்து யாருடன் நட்பு வைக்கவேண்டும், கூடாது என்பது...

அத்தி வரதப்பா… இவர்களுக்கு நல்ல ஆன்மிக புத்தி கொடப்பா!

அதில் சுகி சிவம் என்றால் என்ன சுப. வீரபாண்டியன் என்றால் என்ன எல்லாரும் ஒன்றுதான். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!

நம் தேசீய கொடியை வடிவமைத்த திரு பிங்களி வெங்கையா (1876 – 1963)

ஆகஸ்ட் 2 ம் தேதி நம் தேசீய கொடியை வடிவமைத்த திரு பிங்களி வெங்கையா அவர்களின் பிறந்த நாள்.தேசியக் கொடியை வடிவமைத்தவர், சுதந்திரப் போடாட்ட வீரர், விவசாய சாஸ்திர நிபுணர், பன்மொழிப் புலவர்...

ஹிந்து மதத்திலிருந்து வந்ததே பௌத்தம்; ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர் புத்த பிக்கு அல்ல..!

ஹிந்து மதத்தில் இருந்து உருவானதே பௌத்தம்... எனவே முரன்பாடுகளைத் திணிக்காதீர்கள் என்று கூறிய பௌத்த பிக்கு யாழ் நாக விகாரை விகார அதிபதி விமலதேரர், ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பௌத்த பிக்கு அல்ல என்று கூறியுள்ளார். 
- 2026

Recent articles