அடடே... அப்படியா?

அனைத்து மாவட்டங்களிலும் ‘போக்சோ“ நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…..!

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளில் இருந்து, அவர்களை பாதுகாக்கவும் அச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் 'போக்சோ' சட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும், பிரத்யேக நீதிமன்றங்களை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படமெடுக்கும் பாம்போடு பக்தி கொள்ளும் சிராலா மக்கள்!

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாக பாம்பை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு...

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று மாலை பதவியேற்பு…….!

கர்நாடக முதல் அமைச்சராக 4-வது முறையாக இன்று எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை உதவியுடன் காதலனுடன் உடன்போக்கு செய்த கல்லூரி மாணவி !

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பெருவழிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு (வயது 19). இவர் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். குலசேகரம் காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த மனாப் (27)...

இலவச விசா பெறலாம்: இந்தியர்களுக்கு இலங்கை அரசு தாராள சலுகை…..!

இலங்கைக்கு வந்தவுடன் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக விசா பெற்றுக்கொள்ளும் சலுகையை 39 நாட்டு மக்களுக்கு அளிக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது.

அபராதத் தொகை நிர்ணயம் ! சாலை விபத்தைத் தவிர்க்க புதுவை நடவடிக்கை !

புதுவையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் மிகுதியாக நடைபெறுகின்றன . குறிப்பாக புதுவை- கடலூர் சாலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் சாலை விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி...
- 2026

ஒரே நாளில் இருதலைவா்கள் பிரச்சாரம்;  தொண்டா்கள் உற்சாகம்…..!

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரசாரத்தை துவக்குகின்றனர்

வெயிலுக்கு 40பேர் பலி….!

அனல் காற்றால் பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் மட்டும் 40 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது ஒரு சிறந்த அஸ்திரம்…! பிரயோகித்துப் பாருங்கள்…!

மத மாற்றம் குறித்து கவலைப்படுபவர்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்றுண்டு. செய்தி அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்கள் பகுதி / மாவட்டம் / மாநிலம் தொடர்பான உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் அம்சங்களின்...

முகநூலில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு ! அபராதத்தின் எதிரொலி!

பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாப்பதில் கோளாறுகள்  ஏற்பட்டுள்ளது.  இதனால் , அந்த சமூக வலைதளம் மீது, 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிப்பது என, அமெரிக்க பெடரல் வர்த்தக கமிஷன்,...

மின்னல் தாக்கி 51 பேர் பரிதாப உயிரிழப்பு…!

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு..

பதறவைக்கும் விபத்து! ஒரு மரம் எத்தனை உயிர்களைக் காப்பாற்றியுள்ளது?!

ஆனால் நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்த மரம், அந்த பஸ்ஸை கவிழாமல் காப்பாற்றி, பஸ்ஸுக்கு அடியில் கார் நசுங்காமலும் காப்பாற்றி, பலரது உயிரைக் காத்துள்ளது.
- 2026

Recent articles