அடடே... அப்படியா?

தள்ளாதீங்க கறிவேப்பிலைய

நீரழிவு:1.கறிவேப்பிலைப்பொடி,மஞ்சள்பொடி,நெல்லிப்பொடி ஆகிய மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் கணைய செயல்பாட்டைத் தீவிரப்படுத்தி இன்சுலின் சுரக்கச் செய்யும். நீரழிவின் தாக்கத்தைக் குறைத்து விடும்.அம்மைத் தழும்புகள்:2.ஒரு கைப்பிடி கறிவேப்பிலைப்பொடியுடன்,கசகசா...

இளைஞரைக் கூடிக் குதறிய குரங்குகள் !

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவன் என்ற இடத்தில் குரங்குகள் இளைஞர் ஒருவரை சுற்றி வளைத்துத் தாக்கியது.நிகுன்ஞ் கோயல் என்பவர் தனது நண்பரைப் பார்ப்பதற்கு நண்பரின் கடைக்குச் சென்றிருந்தார். கடையிலிருந்து திரும்பிய கோயலிடம் உணவுப் பொருள்கள் ...

ரா – உளவு அமைப்பை சிதைப்பதில்… ‘காட்டிக்கொடுத்த’ அன்சாரியின் ‘கை’ !

இவர்கள் வைத்த கோரிக்கை மசூத் அசார் என்கிற தீவிரவாதியை விடுதலை செய்ய.. ஆனால் வைத்த கோரிக்கை தோல்வியில் முடிந்தது..

பற்கள் உடைதல், பார்வை குறைபாட்டை தடுக்கும் உலர் திராட்சை….!

உலர் திராட்சையில் ஒலினோலிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள பைத்தோகெமிக்கல் பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் ஏற்படுவதில் இருந்து பற்களை பாதுகாக்கும். உடையக் கூடிய பற்களையும் பாதுகாக்கும்.

நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்ட பேரா. நிர்மலா தேவி!

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

எப்பொழுதும் காதில் ஹெட்போன் மாட்டித்திரிந்தால் மனநிலைப் பாதிக்குமாம்.

இன்று  பலருக்கும் வெகுவாக இருக்கும் பழக்கங்களில் ஒன்று ஹெட்போன் பயன்படுத்துவது. உடற்பயிற்சி செய்யும்போது,பயணம் செய்யும்போது வாகனங்கள் ஓட்டும்போது இப்படி பல்வேறு நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.தொலைபேசியின் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க தொலைபேசி...
- 2026

பெண்ணின் பாலியல் வீடியோ ஷேர் செய்தால் குரூப் அட்மின் மற்றும் மெம்பர்கள் உடனடி கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் கொடூரங்களிலிருந்து மக்கள் இப்பொழுது தான் மீண்டு வந்து கொண்டிருக்கும் சம்சயத்தில், தற்பொழுது அதே போன்ற சம்பவம் ஒன்று கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்ட புட்டூரில் நிகழ்ந்துள்ளது.

போட்டோஷாப்புக்கு மாற்றாக உள்ள 7 சாப்ட்வேர்கள் இதுதான்.!

போட்டோஷாப் என்றாலே யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு புகைப்படத்தை எடிட் செய்ய, கலர் மாற்ற, இரண்டு புகைப்படங்களை ஒன்றிணைக்க, உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன. மாணவர்கள் முதல் தொழில்முறையில் உள்ள டிசைனர்கள் வரை போட்டோஷாப்பை ஒரு வரப்பிரசாதமாகவே பார்த்து வருகின்றனர்.

பான் கார்டுக்கு டாட்டா; எல்லாவற்றிக்கும் ஆதார் பயன்படுத்தலாம்;..மத்திய அரசு அறிவிப்பு….!

பான் எண் இல்லாமல் ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்!!

சிறுவர்களிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது…..!

கேரளாவில் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை அளித்த பாதிரியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உதயநிதியின் அடுத்த அதிரடி.. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் லிஸ்ட் தயார்…!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் கூட்டம்   இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற ஒருசில தினங்களிலேயே உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடிகளை கண்டு திமுக இளைஞர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

சட்டவிரோதமாக பசுக்  கடத்தலில் ஈடுபட்ட  25 பேர் கைது; பொதுமக்கள் பாராட்டு….!

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள சன்வாலிகேடா கிராமத்தில் சிலர் பசு மாடுகளை கடத்தி வந்து லாரியில் ஏற்றி கொண்டிருந்தனா்.கடத்தப்பட்ட இந்த பசுக்களை மகாராஷ்ரா மாநிலத்திற்கு அனுப்ப இருந்தனா்.
- 2026

Recent articles