சற்றுமுன்

தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம்கூறியுள்ளதாவது :-. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. லட்சத்தீவு அருகே...

கனமழையால் மண் சரிவு ஏற்ப்பட்டு பாறைகள் விழுந்தால் ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து மலை ரயில்...

தமிழகத்தில் மாயமான மாணவ மாணவியர்களை மீட்ட பெங்களூரு போலீசார்

  கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, ஒரு மாணவர் மற்றும் ஐந்து மாணவியர்கள் திடீரென மாயமான நிலையில், அவர்களை ரயில்வே காவல் துறையினர் பெங்களூருவில் மீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளனர். கரூர் மாவட்டம்குளித்தலை அடுத்த,...

திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்க இந்தியாவில் சட்டம் கொண்டுவர திட்டம் போடும் அரசாங்கம்

திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்க இந்தியாவில் சட்டம்கொண்டு வர திட்டம் கர்நாடக மாநில அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது. ஆடம்பர திருமணங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தனி நபர் சட்ட மசோதா ஒன்று கர்நாடக மாநில...

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தருமபுரி கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தர்மபுரியில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்,...

நான் தீவிரவாதி இல்லை; என்னை கட்டித் தழுவுவீர்களா?: இஸ்லாமிய இளைஞர் உருக்கம்

பாரீஸ்: நான் தீவிரவாதி இல்லை... என்னை கட்டித் தழுவுவீர்களா? என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்த இஸ்லாமிய இளைஞரைப் பார்த்து, பாரீஸ் மக்கள் சிலர் கண்ணீருடன் கட்டித் தழுவினர். பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை...
- 2026

‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ பாடலை தொடர்ந்து ‘‘ஊரெங்கும் மழை வெள்ளம் தத்தளிக்குது தமிழகம்’’ எனும் பாடகர் கோவன் பாட்டு காணொளி வெளியீடு!

  மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் இவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பினர்,...

புகார் தெரிவித்த நபரை தள்ளி விட்ட தமிழக அமைச்சர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை தமிழக அமைச்சர் ப.மோகன் பார்வையிட்டு வருகிறார். அதன்படி கடந்த 14-11-2015 அன்று அம்மன் நகருக்கு வந்த அமைச்சர் மோகனை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவரிடம் பல்வேறு...

நான் தவறு செய்திருந்தால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் : ராகுல் காந்தி மோடிக்கு சவால்

  நான் தவறு செய்துள்ளேன் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மேடிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா...

இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது : முதலமைச்சர்

  உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார்.   உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர்ஹரிஷ் ராவத் பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய...

பிரதமர் மோடியின் இலக்கு இல்லாத பொருளாதார கொள்கை : மன்மோகன் சிங்

  டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, நேற்று நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார்.   அப்போது மன்மோகன் சிங்...

ஷீனா போரா வழக்க்கில் பீட்டர் முகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது சிபிஐ

  மும்பையைச் சேர்ந்த இளம்பெண்  ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியை கைது செய்த சிபிஐ இன்று அவரை நீதிமன்றத்தில்...
- 2026

Recent articles