தமிழகம்

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்: மாற்றப்பட்ட கால அட்டவணை!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.

பிப்ரவரி 1 முதல் செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு!

வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரியவகை சோழர்கால கல்வெட்டும் சிலைகளும்..! தொல்லியல் ஆய்வாளர் தகவல்கள்!

அனைத்து சிற்பங்களும் உலோகத்தாலானதுபோல் காட்சி அளிக்கின்றன.

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

இதனிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.

விடிய விடிய காக்க வைத்து கையை விரித்த கலந்தாய்வு! ஆசிரியர்கள் போராட்டம்!

ராமநாதபுரம் ஆசிரியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கானப் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான...

இந்து சமய அறநிலையத்துறையில் பணி!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது காஞ்சிபுரம் மாவட்ட அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு...
- 2026

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தில் பணி!

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி :Manager Financeகல்வித்தகுதி :CA, ICAIசம்பளம் :ரூ. 80000கடைசி தேதி :28.01.2022விண்ணப்பிக்கும் முறை...

தமிழக மாணாக்கர் பிற மொழியையும் பயில வேண்டும்: குடியரசுதினவாழ்த்து செய்தியில் ஆளுநர்!

பிற இந்திய மொழிகளையும் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் கற்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "73ஆவது...

இதுவரை இல்லாத வகையில் ஆளுநரின் வாழ்த்துச் செய்தி..! தமிழகம் குறித்த ‘ஸ்பெஷல்’ பார்வை!

இந்த விழுமியங்கள் நமது மண்ணிலே கலந்திருக்கிறது, கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீரம் வரை, கட்ச் தொடங்கி காமரூபம் வரை,

ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது: காணொளி மூலம் பிரதமரிடம் பெற்ற விருதுநகர் சிறுமி!

புதிய கண்டுபிடிப்புக்காக பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை, விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி...

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வெளியான அரசாணை!

2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகித்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி...

சோளக்காட்டில் சிறுத்தை! பதுங்கி பாய்ந்ததில் 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (63). அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோளத்தட்டு பயிரிட்டு இருந்தார்.அந்த சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணிகள் கடந்த 2...
- 2026

Recent articles