தமிழகம்

பாஜக., நிர்வாகியைத் தாக்கிய திமுக எம்எல்ஏ., மீது ‘அகில உலக வெள்ளாளர் உறவின்முறை’ ஆட்சியரிடம் புகார்!

அகில உலக வெள்ளாலர் உறவின் முறை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கொரோனா பாதுகாப்பு கவசங்களை குறைந்த விலைக்கு தயாரித்துள்ள காரைக்குடி சிக்ரி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து சுகாதார ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவதற்காக முப்பரிமாண முகத்தடுப்பையும் தயாரித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை இல்லை! தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு!

இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும்

கொரோனா: பட்டினப்பாக்கம் சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் மரணம்!

இரண்டாவது காவலர் தற்போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகள் திறக்க நீண்டகாலம் ஆகும்: அமைச்சர் செங்கோட்டையன்!

ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

ஒரு மாதத்தில் திருமணம்! தற்கொலை செய்த பெண்… கண்ணீரில் பெற்றோர்!

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். மணப்பெண் தற்கொலை. கண்ணீர் வடிக்கும் பெற்றோர்.
- 2026

கொரோனா : காவல் துறையில் இரண்டாவது உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

கிராமப் பகுதியில் கோவில்கள் திறப்பு!

இந்த உத்தரவு கிராமப்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து இந்து கோவில்கள், மசூதிகள், தர்கா, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.

சென்னைக்கு புதிய காவல் ஆணையர்! 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

இது போல் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப் பட்டவர்களின் பட்டியல்...

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,393 பேருக்கு தொற்று உறுதி!

சென்னையில் 2393 பேருக்கு குறைத்துவிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மாங்கனி திருவிழா காரைக்காலில் நாளை தொடக்கம்! யூ ட்யூபில் கண்டு மகிழுங்கள்.. லிங்க் இதோ..!

காரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறக்கூடிய மாங்கனித் திருவிழா, பொது முடக்கத்தால் பக்தர்களின்றி கோயிலுக்குள் 4 நாட்கள் என்கிற திட்டத்தில் நாளை புதன்கிழமை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால்...

அன்லாக்-2 இரண்டாம் கட்டம்; பிரதமர் மோடியின் முழு உரை (தமிழில்)

மீண்டும் ஒருமுறை, நான் உங்களிடத்தில் விடுக்கும் வேண்டுகோள்… உங்களிடத்தில் பிரார்த்தனையும் செய்கிறேன் வேண்டுகோளும் விடுக்கிறேன்
- 2026

Recent articles