தமிழகம்

தனியார் பள்ளி கட்டணம்: கொடுத்தா வாங்கிக்கோங்க.. நிர்பந்திங்காதீங்க: கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டது.

தென்மண்டல ஐஜி.,யாக முருகன் ஐபிஎஸ் நியமனம்!

இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்திருக்கிறார்.

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம்… சிபிஐ., விசாரணைக்கு முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது: நீதிமன்றம்!

சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை ஐஜி விசாரிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,

கொரோனா: உதவி மேலாளருக்கு தொற்று! ஆக்ஸிஸ் வங்கி கிளை மூடல்!

உதவி மேலாளரின் வீடு உள்ள புதுக்குளம் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படவுள்ளது.

‘சாத்தான்’குளத்தைத் தொடர்ந்து… பொதுமக்களிடம் அத்துமீறிய 80 போலீஸார் மீது நடவடிக்கை!

நடத்தை சிகிச்சைக்கு பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதில் தெரிவித்துள்ளார்.
- 2026

‘அந்த’ வீடியோவில் இருப்பது நானல்ல! பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுங்க: சந்திரசேகர் புகார்!

போலீசாரை தாக்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோவில் இருப்பது நான் அல்ல அதை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு வெளியிட்ட முழுமையான தகவல்!

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு... வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,167 பேருக்கு உறுதி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் சென்னையிலும் அதிக பட்ச...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாலை நவீன முறையில் சீரமைப்பு!

நடந்து செல்ல ஏதுவாக சில்வரினால் ஆன கைபிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்கவர் விளக்குகள் அமைக்கப்பட்டு,

பரிதாபம்! உறவுகள் கைவிட்டதாக… கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை!

மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை
- 2026

Recent articles