தமிழகம்

நக்கீரன் கோபால் கைது: 124 சட்டப் பிரிவு என்ன சொல்கிறது?

சட்டப் பிரிவு 124ன் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைகோ கைதால் பரபரப்பு! ஆளுநர் மாளிகை வரை அரக்க பரக்க… ஓட விட்டு…!

பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவும் ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது! 

நக்கீரன் கோபாலை கைது செய்தது தவறில்லை: டிடிவி தினகரன்

முன்னர் தன்னைப் பற்றியும் அவதூறாகப் பேசியதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளேன் என்று அமமுக கட்சியின்

அறநிலையத்துறை விவகாரத்தில் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டி அறிக்கையை அதிமுக., அரசு செயல்படுத்த வேண்டும்: ஹெச்.ராஜா கோரிக்கை!

செங்கோட்டை: அறநிலையத்துறை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டியின் பரிந்துரைப் படி, கோயில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க அதிமுக., அரசு முன்வரவேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதரவு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது: தி.மு.க. ஸ்டாலின் அரசுக்கு கடும் எச்சரிக்கை!

பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, தற்போது தங்களது கூட்டணியில் தோள் கொடுத்து வரும் மதிமுக., பொதுச் செயலர் வைகோ மூலமும், ஜால்ரா கட்சிகள் துணையுடனும் தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலுவதாகவே கருதப் படுகிறது. 

ஆளுநர் புகார்; ‘நக்கீரன்’ கோபால் கைது!

சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.
- 2026

புயலாக மாறி.. ஒடிஸாவை நோக்கி நகர்ந்து… ஆனா நமக்கு மழை!

வானிலை இயக்குனர் பாலசந்திரன் பேட்டியில்... நேற்று அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 8ம் தேதி, லூபன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும்.

வடக்கில் எப்படியோ தெரியாது… இங்கு நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி பாஜக.,! : டிடிவி தினகரன்

செப்டம்பர் கடைசி வாரத்தில் அதே நண்பர் மூலம், ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். இதையும் ஓ.பன்னீர்செல்வம் வாயால் ஒப்புக்கொள்வார் அந்த சூட்சுமம் எனக்கு தெரியும்.

உட்கட்சிப் பூசலைத் தீர்க்க தில்லி வரைக்கும் எடப்பாடியார் போகணுமா? : பொன்னார் கேள்வி

ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைய லீழ்ச்சி அடைய முழுக் காரணமாக அமையும்.

விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்!

இந்நிலையில், தன்னை பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார். இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிக்க இருக்கிறார்.

ஏபிவிபி., போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி! நெல்லை பல்கலை வருகை பதிவு அபராதக் கட்டணம் குறைப்பு!

இந்த சுற்றறிக்கை அறிவிப்பு, ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அவசர ஆம்புலன்ஸ் 108 எண் சேவை முடங்கி பின் மீண்டது…!

சென்னை: அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி அழைப்பு எண் 108 முடங்கி, ஒரு மணி நேரம் கழித்து பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
- 2026

Recent articles