தமிழகம்

தாமிரபரணி புஷ்கர விழா, துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா: தமிழக ஆளுநர் தென்காசி வருகை!

தமிழக ஆளுநர் வருகையையொட்டி, தென்காசி, குற்றாலம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தாமிரபரணி மகாபுஷ்கர யாத்திரை: மதுரையில் தொடக்கம்!

தாமிரபரணி மகாபுஷ்கரம், அக்.11ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

சின்மயிக்கு ஆதரவாக ‘சுவிஸ் ஆதாரம்’; விழா ஏற்பாட்டாளர்கள் கையில் ஊசலாடும் வைரமுத்து!

இதை அடுத்து, சுவிஸ் நிகழ்ச்சி குறித்த ஆதாரங்களை அவர்கள் கொடுக்கப் போவதாகவும் அவ்வாறு கொடுக்கப் படும் பட்சத்தில் வைரமுத்துவின் உண்மைக் குரல் ஊசலில் ஆடுவதாகவும் கூறப்படுகிறது.

திமுக., கருணாநிதி பேரைச் சொல்லியே பலரையும் மிரட்டி வந்த வைரமுத்து! அரசல்புரசலாய் போட்டுடைத்த சின்மயி!

இந்நிலையில், சின்மயிக்கு நடிகர் சித்தார்த் ஆதரவுக்கரம் நீட்டி யுள்ளார். தனது ட்விட்டர் பதிவு மூலம் சின்மயிக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சின்மயி தொடுத்துள்ள அம்பு! சுவிஸ்ல ரூம் போட்டு வெயிட் பண்ண வைரமுத்து!

பாடகி சின்மயி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் 5 வருடத்திற்கு முன்பே இந்தக் குற்றச்சாட்டு குறித்து பேசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 2026

விஸ்வரூபம் எடுக்கும் #MeToo வைரமுத்து மீது கல்லூரிப் பெண் ஒருவர் பாலியல் புகார்

என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நானும் இதனை வெளியில் சொல்கிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்”

வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் நக்கீரன் கோபால்

நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக வெளியான...

மழைக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி தகவல்

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, அரசியலுக்காக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகெடு என திமுக வழக்கு தொடுத்தது; புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது மழைக்காலங்களில்...

தாமிரபரணி புஷ்கரம்: மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகள், அறிவுரைகள்!

தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் அறிவுரைகளும்! 

நீதித்துறை என் பக்கம் நின்றது; நான் விடுதலை செய்யப் பட்டேன்! : நக்கீரன் கோபால் பெருமிதம்!

சென்னை: நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றது; அதனால் நான் விடுதலை செய்யப்பட்டேன் என விடுதலையான நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் கூறினார்.

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!
- 2026

Recent articles