தமிழகம்

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்...

இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #திருட்டுரயில்திமுக : வெச்சி செய்யும் வலைதளவாசிகள்!

கோபேக்மேடி, கோபேக்அமித்ஷா ஹேஷ் டேக் போட்டு தேசிய அளவில் பிரசாரம் செய்த திமுக.,வை வகையாக வெச்சி செய்துவருகிறார்கள் வலைத்தளவாசிகள். சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் இவற்றில் இன்றைய டிவிட்டர் ட்ரெண்டாக #திருட்டுரயில்திமுக வை...

5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு

மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120...

நீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4-ம் நாளாக நீடிப்பதால் தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின்...

தமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், கட்சிகளின் செல்வாக்கை எடைபோடும் முக்கிய தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்தும்,...

ஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 90 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக...
- 2026

லாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் நேற்று(20.7.18) தொடங்கிய லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க சாவடிகளை அகற்றி...

பாலியல் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது? ஸ்டாலின் கேள்வி

பாலியல் கொடூரங்கள் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் உருக்கமான கடிதம். ’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வேதனை மிகுந்த மடல். இதயமுள்ள எவரையும் நடுங்க...

லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, 3 ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை குறைக்க கோரி நாடு முழுவதும் இன்று லாரிகள் ஸ்டிரைக் துவங்கி உள்ளது. இதனால் முக்கிய தொழில்...

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்ற அளவில் புதிதாக இந்நோய் உருவெடுத்து...

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது

புதுக்கோட்டைக்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டைக்கு இன்று வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,...

நீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது: ராமதாஸ்

நீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது என்று ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள்...
- 2026

Recent articles