தமிழகம்

லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல்

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே விவாதித்து நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்களில் வரும் 10-ம் தேதிக்குள் லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு...

இன்று காவிரி ஒழுங்காற்றுகுழு கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் : இன்று ஆஜராகிறார் திவாகரன் மகன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் இன்று ஆஜராகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு...

தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா? ரயில் டிக்கெட்க்கு நாளைக்கே ரெடியாகுங்க..!

தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊர்களுக்குப் போய் கொண்டாட வேண்டும் என்று ஆசையில் இருப்பவர்களுக்கான முக்கியக் குறிப்பு இது. இந்த வருடம் தீபாவளி நவம்பர் மாதம் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. இடையில்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: ஜூலை 23க்கு ஒத்திவைப்பு

சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு இன்று மாலை 4...

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஹஜ் மானியத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: ராம.கோபாலன்

தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி...
- 2026

கத்தியால் வெட்டி தாக்கிய ரவுடியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய போலீஸார்!

சென்னை: சென்னையில் போலீஸாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் நேற்றிரவு நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.சென்னை ராயப்பேட்டை பகுதியில், குடிபோதையில் பெண்களை கேலி கிண்டல் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வேலையில்...

அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்

கன்னியாகுமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி காளிகேசம், கீரிபாறை உள்பட 9 இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் மிகப்பெரும் அரசுத் துறை நிறுவனங்களில்...

குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்காத கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்காத கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கயில், சென்னையில் ரேஷன் கடைகள் அமைக்க இடம் கிடைப்பது...

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம்...

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது:அமைச்சர் ஜெயகுமார்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருசில சம்பவத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது தவறு என்றும்,...

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், scan.tndge.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்....
- 2026

Recent articles