தமிழகம்

இதுவரை இல்லாத அளவு ஒரே மாதத்தில் இராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை..!

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில்

நான்கு வேதங்கள்.. நால்வகை சுவையுடன் மாம்பழங்கள்! ஏகாம்பரேஸ்வரர் ஆலய அதிசயம்!

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

பள்ளம் தோண்டும் போது கிடைத்த புதையல் பானை.. தர மறுத்ததால் பரபரப்பு!

புதையல் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைத்தது. உங்களிடம் தரமுடியாது' எனக்கூறி வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மின்தடை: உங்க பகுதி இருக்கா..?

அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கல்வெட்டில் சொற்கள் இரண்டிரண்டாக கொண்ட ஐந்து வரிகளில் உள்ளன.

ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
- 2026

மக்கள் குறைகேட்பு கூட்டம்.. வலைதளத்திலும், உறக்கத்திலும் அரசு அலுவலர்கள்!

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலர் தனது செல்போனில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பார்த்தபடி அங்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் செல்போனில் மூழ்கி இருந்தனர்.

வேலூரில் சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலி..

வேலூரில் சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய மகன்...

அதிக வட்டி ஆசையில் மக்கள், ஆசை காட்டி பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்ட நிதி நிறுவனம்..

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் 26 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில்...

வீடு கட்ட தோண்டும் போது கிடைத்த சுவாமி சிலைகள்!

தன்வந்திரி, இராமானுஜர், பூமா தேவி, ஸ்ரீ தேவி சிலைகள் எனவும் கண்டறியப்பட்டது.

சீர்காழி – லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து 4 பேர் பலி..

சீர்காழி பகுதியில் நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி நிகழ்ந்த விபத்தில் பெண் உட்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி...

பத்திரிக்கைகள் எல்லாம் அச்சத்தில், ஆட்சியாளர்கள் அதிகார மமதை உச்சத்தில்!

இருப்பதாக தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்
- 2026

Recent articles