தமிழகம்

ஜூன் 20க்கு முன்பே பள்ளி திறப்பு: ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

ஏற்கனவே கல்வி முடக்கம் ஏற்பட்டு இருந்ததை மீட்டு தான் நேரடி வகுப்புகள் மூலம் ஓரளவுக்கு பழையநிலையினை கொண்டு வந்தோம்.

எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த ஸ்டேஷனில் நிற்கும்: இரயில்வே அறிவிப்பு!

ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

10th போதும்.. பெண்களுக்கு பணி!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பெண்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி...

TNPSC தேர்வு அறையில் செல்போனோடு வந்த தேர்வர்! வெளியேற்றிய அதிகாரிகள்!

தேர்வுக்கு செல்போன் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வில் பங்கேற்ற

TNPSC exam: பஸ் கிடைக்காமல் லேட்டா வந்த தேர்வர்கள்.. அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

தேனி மாவட்டம் சின்னமனூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத வந்த மாணவர்கள் 9.01 க்கு தேர்வு மையத்திற்கு வந்ததால், தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர்கள் கண்ணீர் விட்டனர்.தமிழகத்தில் அரசு பணியாளர்...

ஆன்மீக விழாவில் அரசியல் நுழைய வேண்டாம்: தருமபுரம் ஆதினம்!

பட்டினப்பிரவேசம் நிகழ்வு ஒரு ஆன்மிக விழா. இதில் அரசியல் நுழையாமல் பார்த்துக்கொள்வது மடத்தின் வழக்கம். அப்படி அரசியல் நுழையாமல் பாதை வகுக்கப்பட்டிருக்கிறது.
- 2026

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு..

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் முல்லைபெரியாறு வைகை, பாபநாசம் உட்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக, மேட்டூர்...

+2 மாணவர்களுக்கு ரிசல்ட்.. முக்கிய தகவல்!

அறிவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நாளை முடிகின்றன.

4 கிலோ எடையில் பெரிய தேங்காய்.. அதிசியத்தை கண்டு செல்லும் மக்கள்!

அவரது தோட்டத்தில் ஒரு தேங்காய் பார்க்கவே, பலாப்பழம் போல் பெரிதாக இருந்தது.

4 to 9-ம் வகுப்பு வரை Spoken English.. பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

இந்த திட்டமானது வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே செயல்படுத்தப்பட உள்ளது.

முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுப்பு!

முற்றிலும் சிதைந்தும், வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகின்றன

ஆண்டாள் கோவில் ஊழியரை எட்டி உதைத்த கணக்காளர்.. வைரலான வீடியோ!

தற்போது நான் மருத்துவ சிகிச்சை பெற்று விடுப்பில் ஓய்வெடுத்து வருகிறேன்
- 2026

Recent articles