தமிழகம்

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் தென்கலை, வடகலை பிரச்சினை -உயர்நீதிமன்றம் புது உத்தரவு

வரதராஜப் பெருமாள் கோயில் தென்கலை, வடகலை பிரச்சினை தொடர்பாக அறநிலையத் துறை உதவிஆணையர், தனி நீதிபதி உத்தரவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.   காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் வேத பாராயணம்...

உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்கநகைகளைத் திருடிய பெண் அதிகாரி!

உண்டியல் காணிக்கைகள் எண்ணும் போது காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாக திருடியுள்ளார்

17 வயது சிறுவன் உருவாக்கிய பாட்கள்.. சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸ்!

பாட்-ஐ வாங்கிய நபர் தான் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கள்ள நோட்டாக பவனி வரும் ரூ.2000.. கும்பலைப் பிடிக்க வியாபாரிகள் கோரிக்கை!

கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவது போல் வாங்கி பின்னர் பொருள்கள் வேண்டாம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு..! குளிக்கத் தடை!

தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது

சிவன் கோவிலில் வெட்டிய மரத்தில் காய்ந்த மாங்கனிகள்.. பக்தர்கள் பரவசம்!

மக்கள் இந்த மாங்கனிகளை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
- 2026

ஆசிரியர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வி துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது.

TNPSC தேர்வு: இலவச வகுப்பில் பங்கு பெற…!

ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிப்பு.. தந்தை தூக்கி வர பொதுத் தேர்வு எழுதிய மாணவி!

கடும் காய்ச்சல் ஒருமாத காலமாக இருந்த நிலையில், அதற்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்!

மேலும் சிறுவனைப் பாராட்டி இனிப்பு கொடுத்தார். மேலும் சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆமை வேகத்தில் நடைபெறும் மதுரை-குமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்..

மதுரை-விருதுநகர்-நெல்லை-கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே ஆமை வேகத்தில் நடைபெறும் இரட்டை அகலரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.சென்னை-மதுரை ரயில் வழித்தடம் இரட்டை வழித்தடமாக மாற்றப்பட்டு அடுத்தகட்டமாக மதுரை-கன்னியாகுமரி-திருவனந்தபுரம் வரை உள்ள...

கொடைக்கானல்: மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி!

கோடைகால குளு, குளு சீசனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும்.
- 2026

Recent articles