தமிழகம்

கருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன்,  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.  இவர் முன்னாள் முதல்-அமைச்சரும்,  திமுக தலைவர் கருணாநிதியிடம் தனி செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு பெற்ற பின்னர் அண்ணாநகரில் வசித்து வந்தார்.இந்தநிலையில் வீட்டில்...

ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது: முதல்வர்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் பதில் அளித்தார். அப்போது அவர்...

எடப்பாடியார் அல்ல… கரிகால சோழன்! : அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

சென்னை:  முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து நாயகன், கரிகால சோழன் என்று அமைச்சர் உதயகுமார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.அமைச்சர் உதயகுமார் இது குறித்துக் கூறியபோது,  ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை அள்ள...

படிச்சது மெரிட்லயா? ரெகமெண்டேஷன்லயா? சூடுபிடிக்கும் தமிழிசை-அன்புமணி விவாதம்!

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை விவகாரம் இப்போது வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாஜக., பாமக., இடையிலான வார்த்தைச் சவடால் போர் இப்போது சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு...

தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு: கனிமொழி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருந்து மதவாதத்தை அகற்றிடுவோம் என்று சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை...

எய்ம்ஸ் குறித்து ஒப்புதல்: மாலை எடப்பாடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒப்புதல் அளிக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பது குறித்து மத்திய...
- 2026

ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு புது விளக்கம் அளித்த ஹெச்.ராஜா..!

மதுரை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மாவட்ட வாரியாகச் சென்று நடத்துவது ஆய்வு அல்ல; அரசு திட்ட செயல்பாடுகள் குறித்த அறிதல், புரிதலே. அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம்...

6 முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் – விஷால்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தியின் உடல் மீட்பு

திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும் தொழிலதிபருமான சிவமூர்த்தி ஜூன் 25 அன்று மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விமல், மணிபாரதி, கவுதமன் ஆகிய 3...

சேகர் ரெட்டி மீதான எப்ஐஆர்.,கள் ரத்து

கடந்த 2016 ம் ஆண்டு சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 34 கோடி ரூபாய் அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சட்ட விரோதமாக பண...

ஆறுமுகசாமி ஆணையத்தில் ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். ராமலிங்கம் இன்று ஆஜரானார். ஏற்கனவே இவர் இரண்டு 2 முறை இந்த ஆணையத்தில்...
- 2026

Recent articles