தமிழகம்

மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்வு

மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மே மாதம் ரூ.479.42 க்கு விற்கப்பட்ட 14.2 கிலோ சிலிண்டரின் விலை தற்போது ரூ.481.84...

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தள்ளுபடி

பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறாக கருத்து பகிர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்த்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரது...

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் : குண்டுகல்யாணம்

தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துகொள்ள வேண்டி கேட்டு கொண்டதால், இன்றுமுதல் கழகத்தில் இணைந்து...

சென்னையில் நாளை வரை வெயிலின் தாக்கம் தொடரும்

சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் நாளை வரை வெயிலின் தாக்கம் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தின் தென் மாவட்டங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில்...

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்புகள்

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயது, பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாக...

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாளாகும்.இந்த ஆண்டு முதல்...
- 2026

ரஜினியை யார் நீங்க என்று கேள்வி எழுப்பிய இளைஞர் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்தை அவமானபடுத்தும் நோக்கத்தில் யார் நீங்க? என்று கேள்வி எழுப்பவில்லை என்று அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 99 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில்...

நாளை பள்ளிகள் திறப்பதில் சிக்கல்..? பெரும் குழப்பம்

தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதியோடு தேர்வுகள் முடிந்தது. இதனையடுதது ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப்...

சட்டப்பேரவைக்கு திமுக வந்தால் யாரும் தடுக்கப்போவதில்லை- முதல்வர்

பிரதான எதிர்க்கட்சியான திமுக-வை சட்டப்பேரவைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பிலும், ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. அப்போது அதற்கு முதல்வர்,...

கோடை விடுமுறை முடிந்து நாளை திறப்பு! தயார் நிலையில் பள்ளிகள்!

விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வாகனங்களை சரியாக பராமரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் படி, கடந்த இரு நாட்களாகவே பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களும் முன்னேற்பாடுகளைச் செய்து வந்தனர்.

டாஸ்மாக் வருமானம் குறைந்து போனதாம்… கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை!

மேலும், 1,250 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அந்த கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் சட்டப்படி செல்லும் என்கிறார் எடப்பாடி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!

சென்னை: சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அது சட்டப்படி செல்லும் என்றும் கூறியுள்ளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
- 2026

Recent articles