வீடியோ

எது கடமை…. வரியா? சமூக சேவையா?

புதுதில்லி டவுன் ஹாலில் சிஸ்கோ அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றுகையில் தன்னார்வரலான நான்ஸி அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பிரதமர் மோடி அவர்கள், ”சமூக சேவை என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி....

சுற்றுச்சூழல் சட்டங்களில் சீர்திருத்தமும், குறு, சிறு தொழில்கள் அடையவிருக்கும் ஆதாயமும்

குறு, சிறு, நடுத்தரத்தொழில்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி அவர்கள் சுற்றுசூழல் சட்டங்களில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தி தனது 11வது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.11வது அறிவிப்பு: காற்றுமாசு, மற்றும் நீர்மாசு சட்டங்களுக்குட்பட்டு, குறுசிறுதொழில்களுக்கென, இவையிரண்டையும் ஒருங்கிணைத்து, இப்போது ஒரே...

GeM இணையதளத்தில் இணைவதால் கிடைக்கும் ஆதாங்கள், மின் வணிகத்தின் முக்கியத்துவம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றத்திற்காக உள்ள GeM இணையத்தளத்தில் தொழில் முனைவோர் இணைவதால் ஏற்படும் நன்மைகளையும், இந்தத் தளத்தில் அரசு நிறுவனங்கள் இணைவது கட்டாயமாக்கப்படுவதால் சிறு நடுத்தரத் தொழில்முனைவோருக்கு கிடைக்கும் பலன்களை...

தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களும் உதவிகளும்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் மோடியின் எட்டாவது அறிவிப்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களின் விரிவாக்கம் பற்றியது.எட்டாவது அறிவிப்பு: நாடு முழுவதிலும் 20 Tool room மையங்கள் உருவாக்கப்படும். மேலும்...

நாட்டைக்காக்கும் நாட்டுப் பசு

நாட்டுப் பசுக்கள் குறைந்ததால் மண்வளமும், உடல்நலமும் குன்றியுள்ளது என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார் பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலாளர் திரு. ஸ்ரீகணேசன் அவர்கள்.இந்நிலையை மாற்ற பசுவினம் காப்போம்!மக்களையும் மாக்களையும் காப்பாற்ற...

சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் பாதுகாப்பில் இருந்த ஆய்வாளர் உயிரிழப்பு

சிக்கல் சிங்காரவேலர் ஆலய வேல்வாங்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார்.நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில்...
- 2026

கரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் – ராஜ அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி அருள் புரிந்தார்கரூர் அருள்மிகு...

ஆய்க்குடி முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா

ஆய்க்குடி முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழா

திருச்செந்தூர் மகிமை

கந்த சஷ்டியின் ஆறாவது நாளான இன்று (13.11.2018) சூரனை வென்று வெற்றி வாகை சூடினான் கந்தன்!தமிழகத்தில் இந்த நிகழ்வு பெரும்பாலான சைவ கோவில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், முருகன், செந்தில் ஆண்டவனாக வீற்றிருக்கும் திருச்செந்தூரில்...

மருந்தியல் துறை விரிவாக்கம் குறித்த மோடியின் அறிவிப்பு!

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் மோடியின் எட்டாவது அறிவிப்பு மருந்தியல் துறை விரிவாக்கம் பற்றியதுஇன்றைய 8ஆவது அறிவிப்பு: மருந்தியல் துறையோடு தொடர்புடைய, குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வியாபாரம்...

கந்த சஷ்டி விரதத்தின் மகிமை! சொல்பவர்… பூசை. ஆட்சிலிங்கம்

வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் சுற்றிநில்லாதேபோ பகையே துள்ளிவருகுதுவேல் - என்ற மஹாகவி பாரதியார் பாடியது போல் முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது வெற்றி தான்! அவன் வெற்றி வடிவேலன் என்றே போற்றப்படுகிறான்!

மோடியை விட சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின்: சந்திரபாபு நாயுடு! அடடே..!

தமக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, வலிமையான மாநில தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைவதாக கூறினார்.
- 2026

Recent articles