புகார் பெட்டி

ஒரு பொய்யை அச்சடித்து விற்று பல லட்சம் ’லபக்’கியவர்கள்! ஆனால் ரபேல் உண்மை வேறாக உள்ளதே..!

ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்; தேர்தல் ஆணையம் கொடுத்த இலவச விளம்பரம் காரணமாக இந்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' பெரிய ஹிட்...

புறக்கணிக்கப்பட வேண்டிய அபாயகரமான தேர்தல் அறிக்கை!

கஜானாவில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து வீதியில் எறியும் ராகுலின் தேர்தல் அறிக்கை நிச்சயம் இது சரியான வழிகாட்டல் அல்ல‌! இதெல்லாம் தமிழக திமுக அதிமுக செய்யும் ஒருவித ஏமாற்று அரசியல்!அதை தேசிய கட்சியும்...

ஊட்டி… கோடை சீசன் தொடக்கம்! விடுதிகளில் கட்டணம் உயர்வு!

ஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கிய நிலையில் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏப்ரல் மே...

துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்காத கேள்விகளைக் கேட்டு… திட்டுறாய்ங்களே!

பயங்கரமா திட்டுறாய்ங்களே...துரைமுருகன் வீட்டில் ரெய்டு....  எப்படி கேள்வி கேட்க முடியும்? இதற்கும் ஏதாவது கவர் வாங்கி பையில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது...பிரேமலதா விஜயகாந்திடம் எவ்வளவு கேள்வி கேட்டனர் . ஆனால்...

கண்ணகி பிறந்தது எங்கே? ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை! சிலப்பதிகாரம்கூட தெரியாமல் தமிழன் என்று சொல்ல வெட்கமாக இல்லை..?!

மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் குறித்துக் கூறியதாக ஒரு வீடியோ வாட்ஸப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.அதில், நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்றும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்...

ரயில்வே துறையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதா?

ரயில்வே துறையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. தென் இந்தியா அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் புறக்கணிக்க படுகிறார்கள் என்கிற புளுகை சென்னை உயர் நிதி மன்றம்...
- 2026

காணாமல் போக்கிக் கொண்டுள்ள ‘முகிலன்’: தேர்தலுக்காக ஒளிந்து கொண்டு அரசியல் செய்கிறார்?!

போராட்டக் களத்துக்கு உடன் செல்லும் போதெல்லாம் என்னை கற்பழித்திருக்கிறார் முகிலன் என்று ஒரு புகார்க் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ராஜேஸ்வரி என்ற பெண். அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரால்...

முதல்வர் வாகனத்தில் செருப்பு வீசியது யார்?!

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு வாக்கு...

திராவிட இயக்க புராணம்! கேவலங்களின் உச்சம்!

ஈரோட்டு பெரிய வெங்காயத்தின் திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் மக்களிடம் செல்லுபடியான முக்கியமான காரணங்களாக சிலவற்றை சொல்லலாம்.ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த அந்த கால மக்களிடம் போதுமான கல்வியறிவு கிடையாது. பஞ்சம், பசி, பட்டினியில் உழன்று கொண்டிருந்த...

பாதிரியார்கள் செய்யும் அரசியல்… தேசத் துரோகமே! குமுறும் கிறிஸ்துவர்!

பாதிரியர்களும், போதகர்களும், ஊழிய கார்களும் எதற்காக காங்கிரசுக்கு வாக்கு கேட்கிறீர்கள்உங்கள் புனிதமான பணியை துறந்து விட்டு கேளுங்கள் . நாங்களும் கிறிஸ்தவர்கள் தான். எங்கள் தலைமுறையை நாசம் செய்யாதீர்கள்.எத்தனை காலம் தான் இப்படி...

இன்னமும் முன்னேற்றம் ஏதுமின்றி… தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்!

பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் திரைப்படம் எடுத்த மஞ்ச நாயக்கன்பட்டியும் #தூத்துக்குடிநாடாளுமன்றத் தேர்தல் களப்பணியும்!இன்றைக்கு மாலையில் நாடாளுமன்றத் தேர்தலில் #தூத்துக்குடியின் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழியை ஆதரித்து குமாரகிரி, புதூர், குளத்துள்ளாப்பட்டி, பிதப்புரம்,...

மெரினாவில் மோட்டார்பைக்கை லத்தியால் அடித்து உடைத்த போலீஸார் இருவர் சஸ்பெண்ட்

சென்னை : சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் பைக்கை தாக்கிய வழக்கில் போலீஸ்காரர் மோகன் மற்றும் அவருடன் பணியில் இருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் ஹரிபாபு இருவரையும் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கம்...
- 2026

Recent articles