புகார் பெட்டி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… பரம்பரை வைத்தியர்கள்!

தேர்தலுக்கு முன் காங்கிரஸால் மக்களிடம் கொடுக்கப்படும் வாக்குறுதி இதுதான். இது நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து காங்கிரஸாரால் கொடுக்கப்படும் வாக்குறுதிதான். அப்படி என்ன வாக்குறுதி..?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் -...

கையைக் கடிக்கப் போகும் கேபிள் டிவி கட்டணம்!

புதிய கேபிள் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. எனவே நாளை மறுநாள் முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது.மக்கள் பெரிதும் துன்பம் கொள்ளப் போகிறார்கள். கூடுதல் செலவு மட்டுமல்ல..கூடுதல் குழப்பம்...

கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘தமிழ்’ ஊடகங்கள்!

பிறந்த குழந்தைக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்துக் கொல்லும் செயலைத்தான் இங்கிருக்கும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை -நீண்ட நாட்களுக்குப் பிறகு சில மணி நேரம் இன்று தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்...

வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப்பில் மின்சாரம் பட்டு சிறுமி உயிரிழப்பு!

வீட்டு சர்வீஸ் வயர் இரும்பு பைப் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள திருமலைக்கோவில், மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் ...

குடும்பக் குத்துவிளக்கு ‘கொலைக்கருவி’ சிலுவை… சுமக்கலாமா?!

ஆசை வார்த்தை கூறி, மோசடியாக மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்களுடைய ஒவ்வொரு முயற்சியும் இந்துக்களின் நம்பிக்கை பண்பாடு வழிபாட்டு முறைகளை எல்லாம் கிறிஸ்தவ மயம் ஆக்கக்கூடிய வேலையாக, அதுவும் நெடுநாள் திட்டமாகவே இருப்பதை நாம்...

சனாதனமா? சனநாயகமா? அண்ணன் திருமா.,வுக்கு தம்பி ரவிக்குமார் எழுதுவது…!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா அண்ணன் அவர்களுக்கு ……திருச்சியில் நடைபெற்ற சனாதனமா? சனநாயகமா? மாநாட்டில் தாங்கள் பேசிய "சம்பூகன் வதம் " -...
- 2026

மயிலை கபாலி கோயில் கொடிமரத்தின் அடியில் ஏசு-மேரி படங்கள்; கொதித்தெழுந்த பக்தர்கள்!

சென்னை: சென்னையின் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் கொடி மரத்தின் அடியில் இன்று காலை குழந்தை ஏசு- மேரி படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஒரு பெண் பக்தர். இது குறித்து தகவல்...

கோவில் சுவரில் கிறிஸ்துவ பிரசாரம்! வெட்கமா இல்லையா?! #தூ

சென்னை -செம்பியம் இந்துக்களே நன்றாக தூங்குங்கள்; கருமாரியம்மன் கோவிலை கன்னிமேரி அம்மன் கோவிலாக மாற்றப் போகிறார்கள் எச்சரிக்கை... என்று கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.சென்னை பெரம்பூர்...

அரசு ஊழியர்களின் அளப்பரிய ‘சேவை’யால்… மக்கள் கொண்ட கொள்ளை ‘அன்பு’!

இந்த ஆசிரியருங்க போராட்டம் புலி வருது புலி வருதுன்னு பீதிய கிளப்பிவிட்டவன் கதையா போச்சு..உண்மையிலலே புலிவந்துட்டப்போ, அவன் புலி வருதுன்னு சொன்னதை எவனும் நம்பல.. உதவிக்கும் வரலை..கடைசியில புலி அவனை போட்டுச்சு..அந்த மாதிரி...

இந்த நாலரையில்… மோடி என்ன செய்தார்? வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மோடி இந்த நாலரை வருட ஆட்சியில் என்ன செய்தார்?-ஸ்டாலின்.அதானே, நானே கேக்கலாம்ன்னு தான்இருந்தேன். முதல் முறையா உங்க கருத்துல உடன்படுறேன்.அலைக்கற்றை ஊழலில் ராசாவும் கனிமொழியும் வெளியே சுத்துறாங்க.திருட்டு டெலிபோன்...

இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!

தமிழின துரோகி எனும் அழியாப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. அவர் மீது படிந்துள்ள கறையை இனி நீக்க முடியாது, நீக்கவே முடியாது!துவக்க காலத்தில் இலங்கைத் தமிழ்...

தமிழகத்தை நாசமாக்கும் திராவிடக் ‘கருப்பு’!

மதுரை : மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையத்தில் மதிமுக, த.பெ.தி.க., பெரியாரிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடுத்து மதுரை பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்திற்கு பிரதமர்...
- 2026

Recent articles