புகார் பெட்டி

இங்கிட்டு மட்டும் கறுப்பு தாரு பூசலியேங்கேன்…!

அட .. ஏன் இங்க மட்டும் ஹிந்திய தார் பூசி அழிக்க ஒரு பயலுக்கும் வக்கில்லாம போச்சுங்கேன்...!

குடிநீர் விநியோகம் செய்யாத ஊழியரை கண்டித்து பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சி!

சேலம் அருகே திம்மம்பட்டி பகுதில் சில குடும்பத்திற்கு மட்டும் குடிநீர் வினியோம் செய்யாத ஊழியரை கண்டித்து பொது மக்கள் தீக் குளிக்க முயற்சி செய்தனர்

கன்றுடன் சேர்ந்த பசுவுக்கு கோபூஜை செய்ய அறநிலையத்துறைக்கு இந்து மக்கள் கட்சி மனு!

திருக்கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலர் கூறியும் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .

பத்திரிகையாளர்களின் சாதி என்ன?: டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்வி மிகச் சரியானது!

மொத்தத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் கேள்வி, தமிழ்நாட்டில் பன்முகத்தன்மைக்கான (Diversity in Media) திறவுகோலாக அமைய வேண்டும்.

உலத்திலேயே மிகப் பெரிய முட்டாள் திருவள்ளுவர்தான்..!

அப்படியானால் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்று பத்து திருக்குறள்கள் எழுதுகிறாறே அவர் முட்டாள் தானே பிஜேபி சொன்னால் இந்துத்துவா அப்ப திருவள்ளுவர் சொன்னால் என்னத்துவா?

தமிழ் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கவும்! அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டாம்!

எனவே மத்திய அரசு தமிழனின் 'உணர்வு' களுக்கு மதிப்பளிக்க வேண்டும்! அவனுடைய 'அறிவுக்கு' வேலை கொடுத்து சிரமப் படுத்தக் கூடாது!
- 2026

தொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

பிற மதத்தவர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை! ஸ்ட்ரிக்ட் கிராமம்!

நெல்லை மாவட்டத்தின் கிராமமான அணைந்தநாடார் பட்டியில் வைக்கப் பட்டுள்ள இந்த பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.

ஊக்க மருந்து சர்ச்சை! மறுக்கும் கோமதி மாரிமுத்து!

இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் ஸ்டிராய்டு எனும் ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதை அடுத்து இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன.

கோடி கொட்டி போட்ட மலைப் பாதை… மண்ணை எடுத்து நாசப் படுத்துறாங்க…!

நெல்லை மாவட்டம், கேரள எல்லையில் அமைந்திருக்கிறது, செங்கோட்டை அருகில் உள்ள திருமலைக்கோவில். இங்கே உள்ள முருகன் திருக்கோவில் மிகவும் பழைமையானதும் புகழ்பெற்றதுமாகத் திகழ்கிறது. 

ஜமாத் எதிர்ப்பு; போலீஸ் பாதுகாப்பில் அம்மனுக்கு பரிகார பூஜை!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு வள்ளுவர் ஜங்ஷன் பகுதியில் உச்சிமாகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

அடிப்படை வசதிகள் இன்றி அல்லாடும் அரசு மருத்துவமனைகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…!

தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவில் ஆண்டுக்கணக்கில் ஓடாத மின்விசிறிகள், எரியாத பல்புகளால் தினந்தோறும் நோயாளிகள் திண்டாடி வருகின்றனா்.
- 2026

Recent articles