கிரைம் நியூஸ்

கள்ளக்காதலனுடன் உல்லாசம்; நேரில் பார்த்த மூதாட்டி கொடூரக் கொலை…..!

கள்ளக்காதலை நேரில் பார்த்த மூதாட்டியை கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் துறையூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி; கயிறு அறுந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்….!

டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவிகயிறு அறுந்ததால் உயிர் தப்பினார்.

ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோவால் தலைநகரில் பரபரப்பு…..!

சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளி நடமாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாவம்… பனை மரம் பாதியாக உடைந்து விழுந்து… ஏறியவர் பரிதாப மரணம்!

கள் எடுக்க பனை மரம் மீது ஏறிய தொழிலாளர் ஒருவர் பனை மரம் பாதியாக உடைந்து விழுந்ததில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதலியின் மகனை துடிதுடிக்க அடித்து கொன்ற கள்ளக்காதலன் கைது…..!

சங்கரன்கோவிலில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

சொத்து தகராறு அப்பாவை கூலிப்படை வைத்து கொன்ற மகள்; மற்றும் இரண்டாவது மனைவி கைது……!

அலங்காநல்லூரில் விவசாயி கொலையில் திடீர் திருப்பமாக அவரது 2-வது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது. அம்பலமாகி உள்ளது. அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 2026

புதமண தம்பதியர் ஒரே துப்பட்டாவில் துாக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்…..!

காதல் திருமணம் செய்த நடன கலைஞர் மனைவியுடன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி கண்முன்னே கணவன் மற்றும் சகோதரிகள் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்…..!

அவினாஷ், அவரது மனைவி, மனைவியின் தங்கைகள் சங்கீதா மற்றும் சுமலதா ஆகியோர் நர்மதா மண்டலம் பொம்மக்கூறு அணை கால்வாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

 அக்கா- அவரது கணவருக்கு விஷம் கொடுத்து பணம் மற்றும் சொத்தை எழுதி வாங்கிய  தங்கை, அவளது கள்ளக்காதலன் கைது…!

சென்னை மயிலாப்பூரில் அக்காள்-அக்காள் கணவருக்கு விஷம் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த தங்கையும், அவரது கள்ளக்காதலனும்   கைது செய்யப்பட்டனர்.

திருமணமான பெண்களின் புகைப்படங்களை மார்பிங் மூலம் நிர்வாண படங்களாக மாற்றி 50 பெண்களை பலாத்காரம் செய்த காமகொடூரன் கைது; கேரளாவில் பரபரப்பு….!

‘கேரளாவில் 2021ம் ஆண்டுக்குள் 100 பெண்களை பலாத்காரம் செய்வேன்’ என்று சபதம் எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இப்தார் விருந்தில் கலந்து கொண்டவர்கள் மீது வீட்டு கூரை விழுந்து மூன்றுபேர் பரிதாபமாக உயிரழப்பு….!

கலபுரகி அருகேவீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் பரிதாமாக உயிரிழப்பு    இப்தார் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு நேர்ந்த சோகம்.

குடிபழக்கத்தை நிறுத்தும்படி பெற்றோர் கண்டிப்பு இளைஞர் தீக்குளிப்பு; காதலி துாக்கில் தொங்கினார்….!

குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தீக்குளித்து இறந்தார். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2026

Recent articles