கிரைம் நியூஸ்

விடுமுறை முடிந்து விடுதி திரும்பிய கல்லூரி மாணவி தற்கொலை

நாகர்கோவில் : விடுமுறை முடிந்து விடுதி திரும்பிய கல்லூரி மாணவி தற்கொலை - காரணம் என்ன?கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் விடுமுறை முடிந்து கல்லூரி மாணவிகள் பலர் விடுதிக்கு...

தனியாக இருந்த சிறுமியிடம் பலாத்கார முயற்சி: போக்ஸோவில் ஒருவர் கைது!

கோவை மாவட்டம் வால்பாறையில் ஐந்தாவது படிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் முதல் பிரிவில் தோட்டத் தொழிலாளியாக...

காதலிக்க மறுத்த பெண்ணின் காதை அறுத்த இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு….!

ஒருதலைக்காதல்... நர்ஸ் காதை அறுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்- திருவனந்தபுரத்தில் பட்டபகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவனின் உயிரை பறித்த செல்போன் விளையாட்டு …..!

மத்திய பிரதேசத்தில், தொடர்ந்து ஆறு மணி நேரம், 'பப்ஜி' எனப்படும், 'மொபைல் போன்' விளையாட்டை விளையாடிய, 16 வயது சிறுவன், மாரடைப்பால் இறந்தார்.

மதரஸா ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்த மாணவி உயிரோடு எரித்து கொலை; 17 பேர் கைது….!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களான மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன் லைன் சூதாட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தடைசெய்யக் கோரி; கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை….!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளா் ஒருவர், ரம்மி விளையாட்டை தடைசெய்யக்கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2026

இந்துவாக வேடமிட்டு கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்த இஸ்லாமியர்!

இவரது பெயர் சிவா அல்ல, உண்மையான பெயர் புஹாரி மொஹம்மத் லாபீர் கான்; இவர் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவர், மூன்று திருமணங்கள் செய்துள்ளார்.

திருட்டு பணத்தை பங்குபிரிப்பதில் தகராறு இளைஞர் கொலை; ஒருவர் கைது..!

பிக்பாக்கெட் அடித்த பணத்தில் பங்கு கேட்டதால் வாலிபரை அடித்து கொன்றேன், கைதான கூட்டாளி போலீசில் வாக்குமூலம்!

பேன்ஸி கடையில் கருகலைப்பு  செய்த போலி டாக்டர் மனைவியுடன் கைது….!

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

குறுக்கே போனவர் மீது மோதாமல் இருக்க … வேனை திருப்பியதில்…!

கரூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க சுற்றுலா வேனை திருப்ப முயன்ற போது எதிர்பாராத விதமாகசாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயம் காயம்பட்டவர்கள் அரசு மற்றும்...

திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது!

இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

கணவருடன் தகராறு பிள்ளைகளை பீர்பாட்டிலால் அடித்து கொன்ற குடிகார மனைவி….!

கணவன் மனைவி தகராறு பிள்ளைகளின் உயிரை காவு வாங்கியுள்ளது. அடித்த கணவனை பழிவாங்க பிள்ளைகளை மண்டையில் பீர் பாட்டிலால் அடித்து கொன்றுள்ளார்.
- 2026

Recent articles