Featured

கூகுள் கூப்பிட்டுக் கொடுத்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

விசாகப்பட்டினத்தில் நர்சிபட்டினம் நகரில் உள்ள வேலமா வீதியில் வசித்து வருகின்றனர். மகன் கூகுளுக்கு தேர்வானது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி

திருப்புகழ் கதைகள்: ஞானப்பழம்

திருப்புகழ்க் கதைகள் 253- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -புடவிக்கு அணிதுகில் – பழநிஞானப்பழம்தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை 'ஸுப்ரமண்யன்’ என்றும் சொல்வோம். எத்தனை அர்த்தமுள்ள பெயர் தெரியுமா இது? 'பிரம்மண்யன்’ என்றால், பிரம்மத்தை உணர்ந்த பரம...

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்: விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-29)

“Punctuality is absent among Indians – நேரம் தவறாமை இந்தியர்களுக்குத் தெரியாது!”

திருப்புகழ் கதைகள்: புடவிக்கு அணிதுகில்!

அகத்தியர் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர்.

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்; விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-28)

இந்திய நண்டுகள் இருந்த கூடைக்கு மூடி தேவை இல்லை. ஏனென்றால் மேலே செல்லும் நண்டை மற்ற நண்டுகள் காலைப் பிடித்து கீழே இழுக்கும். அதற்கு ‘இந்தியன் க்ராப் மென்டாலிட்டி’

திருப்புகழ் கதைகள்: பழநியில் முருகப் பெருமான் வந்தமர்ந்தது!

இத்திருப்புகழில் பழநி திருத்தலத்தில் முருகப் பெருமான் வந்து அமர்ந்த கதையும், அகத்தியமுனிவர் எண் கடலையும் குடித்த கதையும் இடம்பெற்றுள்ளது.
- 2026

90 சதம் போலீஸார் ஊழல்வாதிகள்; திறமையற்றவர்கள்: நீதிமன்றம் வேதனை!

10 சதவீதம் பேர், எல்லா விசாரணையையும் மேற்கொள்ள முடியாது. எனவே அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், ஊழல் அதிகாரிகளை களையவும், ஊழலற்ற திறமையில்லாத அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி

பாஜக., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! சதித்திட்டம் எதைக் குறிவைத்து..?!

நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த இருவர் பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்

‘சமூக நீதி காவலர்’ என்பதன் பொருள் என்ன தெரியுமா?

எல்லோருக்கும் ஏற்றம் தரும் வகையில், திட்டங்களைத் தீட்டி, எவருடைய மனதும் புண்படாத வகையில், மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதே, உண்மை சமூக நீதி

திருப்புகழ் கதைகள்: சங்க பாணியன்

ஐந்து திருக்கரங்களில் பஞ்சாயுதங்களையும் ஆறாவது திருக்கரத்தில் செந்தாமரையும் கொண்டிருப்பார் பகவான் ஸ்ரீமந்நாராயணன். திவ்யபிரபந்தத்தில்

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி -27)

“இந்தியர்களுக்கு வரலாற்றைக் கூறும் நூல்களே இல்லை” என்று பிரிட்டிஷ் ஆட்சியர்கள் கூறியது முழுப் பொய். பாரத தேசம் மிகமிகப் புராதனமான நாகரிகம் கொண்ட தேசம்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடரை வென்ற இந்திய அணி!

சென்ற போட்டியின்போது பொலார்ட் வருத்தப்பட்டது போல இந்தப் போட்டியிலும் மேற்கிந்திய அணி 50 ஓவர்களை முழுமையாக ஆடவில்லை.
- 2026

Recent articles