Featured

வைகுண்ட ஏகாதசி: ஒன்பதாம் நாளில் முத்துக்கள் அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை!

இன்று நம்பெருமாள், அரையர் சேவையில்  முத்துக்குறி அபிநயத்திற்காக, முத்தங்கி அணிந்து முத்துக்களின் அழகுடன் காட்சி அளிக்கிறார். 

மோடியின் தாயார் மறைவு; நற்கதியடைய பிரார்த்தித்து திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மோட்ச தீபம்!

முன்னதாக, பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,

மோடியின் தாயார் கலந்து கொண்ட ஒரே ஒரு பொதுவெளி நிகழ்ச்சி இதுதான்..!

காஷ்மீரில் இருந்த கோழைகள் துப்பாக்கி முனையில் இங்கு வந்து, யாராவது ஒரு தாய்க்குப் பிறந்த ஆண்மகன் இந்தியாவின் தேசியக்கொடியை இங்கே

திருப்பாவை பாசுரம் 16 : நாயகனாய் நின்ற…

நாங்கள் விரும்பும் பறையை, எங்களின் ஆசை வேண்டுகோளை நிறைவேற்றித் தருவதாக நேற்றே எங்களுக்கு வாக்களித்தான் கண்ணன். எனவே

எளிமை, கடமை, தேசியம்!

செய்தி சேனலில் நான் பார்த்தபோது காலை 6:30.காலை, 9:30க்கு தகனம் செய்யப்பட்டார். இது தேசியமாடல்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து எட்டாம் நாளில்… முத்துக்கொண்டையுடன் நம்பெருமாள்!

பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவம் எட்டாம் திருநாளில் நம்பெருமாள் முத்துக்  கொண்டையுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். 
- 2026

தாயாரின் உடலை  சுமந்து சென்ற பிரதமர் மோடி..

  தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார். தாயார் ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி மருத்துவமனையில் இருந்து...

வைகுண்ட ஏகாதசியில்  தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் ..

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை,...

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்!

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100.உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா...

திருமாவளவன் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்து முன்னணி எச்சரிக்கை!

விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான 40 இடங்களையும் தமிழகம், பாண்டிசேரி ஆகிய

மாப்ளா கலவரம், வன்செயல், மதமாற்றத்தைப் பேசும் படம்; தடையை விலக்கிய நீதிமன்றம்!

படத்தின் இயக்குனர் ராம சிம்ஹன் அண்மையில் இந்துவாக தாய்மதம் தழுவியவர். இஸ்லாமியராக இருந்த போது அக்பர் அலி என்று அழைக்கப்பட்டார்.

இப்பவாவது புரிஞ்சுக் கிட்டீங்களா? உளவுத் துறைக்கும் உள்ளூர் அரசுக்கும் அண்ணாமலை கேள்வி!

தமிழ்நாடு மாநில உளவுத்துறை இப்போதாவது இந்த உண்மையை புரிந்துகொள்ளுமா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
- 2026

Recent articles