கட்டுரைகள்

தமிழகத்தில் இருப்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண்களா?

தமிழ்நாட்டின் ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை பின்பற்றவில்லை. மாறாக, கொடுங்கோலன் ஹிட்லர் உருவாக்கிய கோயபல்ஸ் பிரச்சாரத்தை பின்பற்றுகின்றன.

எமர்ஜென்ஸி நினைவுகள்! இந்திரா – ஒரு பாசிஸவாதி: – எல்.கே. அத்வானி!

லால் கிஷன் அத்வானி தாம் எழுதிய A Prisoner's Scrap Book என்ற புத்தகத்தில் எழுதியவற்றில் இருந்து... சிறு பகுதி!

“கவனித்தல்” என்ற ஒரு சொல்லில்.இவ்வளவு அர்த்தங்களா?

"கவனித்தல்" என்ற ஒரு சொல்லில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா என்ற மலைப்பு ஏற்படுகிறது நாம் கவனித்தல் என்ற ஒரு சொல்லை வைத்து எந்த வகையில் எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது ஒருபுறம் இருந்தாலும் கவனித்தல்...

11 முறை எம்.பி.,யான சாதனையாளர் #இந்திரஜித்குப்தா100

கம்யூனிஸ்ட் கட்சியின் கிழட்டு சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சுர்ஜித் சிங் ஆட்சிக்கு வெளியிலும், இந்திரஜித் குப்தா அமைச்சரவை உள்ளேயும் கண்காணிப்பு இயந்திரங்களாக செயல்பட்டார்கள்

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி.. பலிதான நாளில்! சேதமிலா காஷ்மீர் நம் அங்கமாகும்!

பரிபூரண காஷ்மீர இணைப்புக்காகத் தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி பலிதானமாகி 66 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சேதமில்லாத காஷ்மீரம் பாரத நாட்டின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை நாம் உலகிற்கு உணர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!

இலங்கை சைவத் தமிழ்த் தலைமைகளை அனுப்புங்கள்; மோடி அரசு உதவும்!

சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சி என்று இலங்கை தமிழர் விவகாரம் குறித்து மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) வெளியிட்ட அறிக்கை...கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற  நாடாளுமன்ற...
- 2026

ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த அவதூறுப் பிரசாரம்… திட்டமிட்ட சதியின் நீட்சி!

ஒரு சமுதாயத்தை மதமாற்றம் செய்ய வேண்டுமானால் அச்சமுதாய மக்களிடம் அவர்களின் முன்னோர்கள் பற்றிய தவறான கருத்துக்களை பரப்ப வேண்டும். அச்சமுதாய அடையாளங்களை அழிக்க வேண்டும்.

தமிழகத்தில் தேவை என்.ஐ.ஏ., கிளை!

முக்கியமாக, கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் பயங்கரவாத ஊடுருவல்கள், சாதாரண மக்களோடு மக்களாக அதிகரித்துள்ளது.

கிரேஸி மோகன் கடைசியாக எழுதிய வெண்பா!

ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை முடிக்கறான் போன்ற புகழ்பெற்ற வசனங்கள் எப்படிப் பிறந்தன என்பதைச் சொல்வான்.

கர்ம பூமியான பாரத மண்ணில் தர்மம் நலிவுறக் காரணம் என்ன?

இன்று ஹிந்து சமூகத்தில் பிறந்த மனிதர்களிடம் நாத்திகவாதமும் லௌகீக வாதமும் ஹிந்துமத வெறுப்பும் பிரதானமாக காணப்படுகிறது.

கோட்சே தவறை மன்னிக்காவிட்டாலும்… அவன் வாதங்களை பூமியில் புதைத்து விடாதீர்கள்!

கோட்சே செய்த தவறை மன்னிக்காவிட்டாலும் அவன் எடுத்துரைத்த வாதங்களை பூமியில் புதைக்க கூடாது. சுயநலத்திற்காக மறைக்கக்கூடாது. அவனுடைய ஆவேசம் இந்து மதத்துடையது அல்ல. அன்றைய பிரிவினை அவனுடைய இங்கிதத்தை வீழ்த்திவிட்டது.

கிரேசி மோகன் என்ற ‘லிட்டில்’ கிருஷ்ணா !

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது பழமொழி! கிரேசி மோகனாக வாழ்ந்தவர்... சாக்லேட் கிருஷ்ணாவாக நடித்தவர்... எனது நினைவலைகளில் 'லிட்டில்' கிருஷ்ணாவாகவே என்றும் இருப்பார்.
- 2026

Recent articles