கட்டுரைகள்

ஆதி சங்கரருக்கும் திருமூலருக்கும் முன்பே… தமிழகத்தில் கணபதி வழிபாடு!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். முழு முதல் கடவுளான பிள்ளையார் சங்க காலத்துக்கும் முந்தியவர்

புதிய தேசியக் கல்விக் கொள்கை : ஒரு பார்வை!

மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட  புதிய தேசியக் கல்விக் கொள்கையை, மத்தியக் கல்வி அமைச்சகம் 29 ஜூலை 2020 அன்று வெளியிட்டது.

‘டிராவலர்ஸ் செக்’ பயன்பாட்டுக்கு வந்த இடம் எது தெரியுமா?!

திருவிளையாடல் புராணத்திலும் தருமி பாண்டிய மன்னனிடம் இருந்து பொற்காசுகளைப் பெற்ற விவரத்தையும் அறிய முடிகிறது. எனவே நாணயம் காசு

சிவன் கோயில்களில் சடாரி வைப்பது உண்டா?

கீழே திருமால் கோவில்களில் வைக்கப்படும் சடாரியையும், திருநல்லூர் சிவபெருமானையும் காண்கிறீர்கள்

கிரீடம் எப்போது எப்படி யாரால் உருவானது! சில தகவல்கள்!

கொடுமுடி கோவில், மயிலிறகு கொண்ட கிரீடம் அணிந்த ஸ்ரீ கிருஷ்ணர், ரங்கநாத பெருமானின் கிரீடம் ஆகியவற்றைக் காணலாம்!

வேலால் உருவான நதிகள்!

திருவிளையாடல் புராணம் மூலம் பாண்டிய மன்னன் கடல் கடந்து சென்று, தனது வேலால் பல நாடுகளை வென்று அவற்றைத் தன்
- 2026

கல்வி- தகவல் சேகரிப்பு அல்ல; சிந்திக்கும் மனிதனை உருவாக்குவது!

”கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாகும் தனக்குப் பாழ் கற்றறிவிலா உடம்பு” - எனக் கல்வியின் சிறப்பை இடித்து உரைக்கிறது, பதினெண்கீழ்கணக்கு நூலாம், விளம்பி நாகனார் எழுதிய நான்மணிக்கடிகை.

‘பெருந்தலைவரும் நானும்’: திருப்பூர் கிருஷ்ணன்!

அப்போது நா.பா.விடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டார், இலக்கியப் பத்திரிகையான தீபத்தில் காமராஜ் படத்தை எப்படி அட்டையில் வெளியிடலாம்? என்று. அதற்கு நா.பா. சொன்ன பதில்:

சிதம்பர ரகசியம்!

சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அழகிய சிலைகள் ஆயிரம் கால் மண்டபம் என எல்லாமே

தமிழிசையும் பிராமணர்களும்!

சிறந்த செவிக்கினிய மெட்டு என்றால் மொழிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சங்கராபரணம் (தெலுகுத் திரைப்படம்),ஆராதனா (ஹிந்தி) , செம்மீன்

சந்திரயான்-3; சிறப்புகள் என்ன தெரியுமா?

ஐந்தாவது உந்து விசை அமைப்பு ஒரு நிலையான உந்துதலுடன் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 மற்றும் அதிகரித்த கருவி பணிநீக்கத்துடன் ஒப்பிடும்போது

உரிமைக்குப் போராடி… விடுதலை உணர்வுக்கு உயிர் தந்த ‘வீரன் அழகுமுத்து கோன்’!

கப்பம் கட்டுவதற்கு உயிர்விடுவதே மேல் என பீரங்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கி தாய் நாட்டிற்காக இன்னுயிரை தந்த மாவீரன் அழகுமுத்துக்கோன். #1stWarAgainstBritishin1757 #veerazhagumuthukone
- 2026

Recent articles