பொது தகவல்கள்

கொரோனா அச்சம்: ரயிலில் இனி கம்பளி போர்வை இல்லை

ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சொந்தமாகப் போர்வைகளை எடுத்துவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா இங்கே வராது: நித்தியின் நெத்தியடி!

கொரோனா வைரஸால் நாங்கள் பாதிக்கப்படவில்லை.

தமிழ்நாடு: 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் மார்ச் 31 வரை விடுமுறை:

விடுமுறை நாட்களில் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு குழுவாக விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்தில் விரிசல்! தாமதமான திருச்செந்தூர் ரெயில்!

பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

கொரோனா: பேட்டி எடுக்க தடை ஏன் தெரியுமா?

அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

சுதந்திரம் தேவை ஆனால் பாதுகாப்பு அவசியம்: கல்லூரி பெண்களுக்கு தமிழைசை அறிவுரை!

நவீன யுகத்தில் துரித உணவுகளின் ஆதிக்கத்தால் சிறுவயதிலேயே சர்க்கரை குறைபாடு, உடல்பருமன் என பல்வேறு உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
- 2026

கரோனா: ஸ்ரீரங்கம் கோவிலில் பரிசோதனைக்கு பின் அனுமதி!

அல்ட்ரா டிஜிட்டல் தெர்மாமீட்டர் கருவி மூலம் கோயிலுக்கு வருவோர் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

தில்லையாடி வள்ளியம்மை போராடக் கிளம்பிய அந்த நிகழ்வு… மார்ச் 14ல்!

இவ்வண்ணம் ஹிந்துக்களின்- கணவன் மனைவி உறவை கொச்சைப்படுத்திய வெள்ளையனை எதிர்த்து, வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை உயிர் துறந்தாள்.

சமூக அக்கறை நிறைஞ்சது இந்த குரங்கு! அப்படி என்ன செய்கிறது வைரல் வீடியோ!

கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் வெயில் கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்துகிறது எல்லா பக்கங்களிலும் தண்ணீர் பிரச்சனை ஆரம்பம் ஆகிவிடும் இந்நிலையில் அடைக்கப்படாத குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை குரங்கு ஓன்று தனது கைகளால்...

இறந்து கிடந்த சிறுத்தை! மர்மம் என்ன?

அந்த சிறுத்தைக் குட்டியின் உடலுக்கு வண்டலூர் மிருகக் காட்சி சாலையின் கால்நடை மருத்துவர் பிரதீப், பிரேதப் பரிசோதனை செய்தார்.

ஊருக்கு போறிங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க !

சென்னை எழும்பூர் இணைப்பு ரயில்கள் ஆகியவை 16.3.2020 முதல் 28.3.2020 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

கொரோனா: தப்பி ஓட பார்த்த அமெரிக்க தம்பதி! 5 நாட்களுக்கு பின் விமான நிலையத்தில் சிக்கினர்!

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் போலீஸிடமிருந்து தப்பிய அமெரிக்கத் தம்பதி கொச்சி விமானநிலையத்தில் நேற்று சிக்கினர்.இதையடுத்து, அமெரிக்கத் தம்பதி இருவருக்கும் கொச்சி கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்பு...
- 2026

Recent articles