பொது தகவல்கள்

கழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை! கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த பரிதாபம்!

உடனே அங்குச் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கையை வெளியே எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், எடுக்க முடியவில்லையாம்.

பாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு! தமிழக அரசு!

சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

கருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்!

குழந்தையுடன் அரிவாள்களின் மீது நடந்து வந்தார். இவ்வாறு 68 முறை பூசாரி நடந்து அருள்வாக்கு சொன்னார்.

இனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம்! புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:

மெட்ரோ ரயிலின் 45 கிமீ தூரத்தை சுமார் 1.15 லட்சம் மக்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்,

சாகித்ய அகாடமி விருது: கே வி ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்பாளர் விருது!

இந்த மொழியாக்க விருதுக்குச் செம்பு பட்டயத்துடன் 50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும்.

மாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி! வைரல் வீடியோ!

முகமூடி திருடன் ஒருவரின் கை துப்பாக்கியுடன் அந்த பாட்டியின் கடைக்குள் திருடுவதற்காக உள்ளே நுழைகிறான்.
- 2026

முன்னாள் ராணுவ வீரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

தெலங்கானா மாநிலம் குண்டூர் அருகே காதலியின் தாயாரை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் ரயில் முன் பாய்ந்தார்.கொலனகோண்டாப் பகுதியிலுள்ள ரயில் பாதையில் தலைத் தனியாகவும் உடல் தனியாகவும் கிடந்ததை காலையில் அவ்வழியாக சென்ற...

சிலிண்டர் புக் பண்ண இனி வாட வேண்டாம் வாட்ஸ்அப் போதும்! இந்தியன் ஆயில் அறிவிப்பு!

7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு: மார்ச் 26-ல் தேர்தல்!

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என, தலைமை தேர்தல் ஆணையம் இன்று (பிப்.25) அறிவித்தது

தில்லி வன்முறை: தலைமை காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு தில்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் செவ்வாயன்று செயல்படாது என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லி வன்முறை: கைதான நபருக்கு எந்த பயங்கரவாத அமைப்போடு தொடர்பு?

தில்லி வன்முறைக்கு தேச விரோத சக்திகள் தான் காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.

18 செல்போன்கள், மூன்றே மணிநேரம்.. 18 வது செல்போனில் வசமாய் மாட்டிய திருடன்!

இவர்கள் இந்த திருட்டு தொழிலுக்கு விலையுயர்ந்த பைக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
- 2026

Recent articles