பொது தகவல்கள்

புலி இப்படித்தான் வரும்! வரணும்!

இலங்கை வடக்கு மாகாண அரசில் மந்திரியாக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம்...

ஆச்சரியம் தரும் அதிசய ஆன்மீக தகவல்கள்!

தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஏதோ ஒரு தல புராணத்தின் அடிப்படையில், அதிசயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். அப்படி, தலங்களில் குடிகொண்ட இறை மூர்த்தங்கள், அதிசயங்கள், தல விளக்கங்களுடன், ஆச்சரியம் தரும்...

குப்பைகள் இல்லா முன்னோடி நகரம் ஆன சூரத்! பலன் அளித்த ‘மோடி’யின் திட்டம்!

மாநகரங்களில் கழிவுகளை அகற்றுவதிலும் நாற்றமில்லாமல் சாலைகளில் சிதறாமல், அறுவெறுப்பாக கண்களில் படாமல் கையாள்வதில் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி முன்னோடியாக உள்ளது !பூமிக்கு அடியில் ஒன்றரை டன் குப்பையை கொள்ளும் அளவுக்கு அறைகள்...

டிவிட்டர் ட்ரெண்ட் ஆகி வரும் #அன்றே சொன்ன ரஜினி

#அன்றே சொன்ன ரஜினி என்பது இப்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.#அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ் டாக்கில் தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொன்ன உண்மைகளை எடுத்துச் சொல்லி, அவரது...

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்?

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது?திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை...

முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்

முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்:*கும்பகோணம் அருகில் 'அழகாபுத்தூர்" என்ற இடத்தில் உள்ள கோவிலில் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.*திருப்போரூரில் முத்துக் குமார சுவாமியாக காட்சி தரும்...
- 2026

திருவரங்கத்து அதிசயங்கள்! தெரியாத ரகசியங்கள்!

தெரிந்த #ஶ்ரீரங்கம் தெரியாத #அரங்கம்ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்...பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை...

பெண் மூலம் நிர்மூலமா? உண்மை என்ன?

பெண் மூலம் நிர்மூலம் என்று பலரும் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் உண்மையில், நிர்மூலம் என்பது உண்மையா?பெண் மூலம் நிர்மலம்...  இதைத்தான் தவறாக உச்சரிப்பதால் அப்படி வருகிறது. ஜோதிடர்களே அப்படிச் செய்வதால் பல பெண்களின் திருமணம்...

இன்று புள்ளியியல் தினம்: பி.சி.மஹலாநோபிஸுக்கு பெருமை சேர்த்த கூகுள் டூடுள்

பிரசந்த சந்த்ர மஹலாநோபிஸ், இந்திய அறிவியல் மேதையான இவர் அறிவியலின் பல்வேறு துறைகளையும் புள்ளியல் கோட்பாட்டுடன் இணைத்தவர். பொருளாதாரம், இயற்பியல், வேளாண்மை, பயிர் உற்பத்தி, மக்கள்தொகை ஆராய்ச்சி, நுகர்வுத் தன்மை என பலவற்றையும்...

புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க இன்று 125 ரூபாய் நாணயம் வெளியீடு

புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வெளியிட உள்ளார். கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு...

செங்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் கண்ணாவுக்கு பி.சி.ராய் விருது

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணி புரியும் டாக்டர் ராஜேஷ் கண்ணா இந்த வருடத்தில் டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டார்.அவருக்கு இன்று சென்னையில் நடந்த சிறந்த மருத்துவர்கள் பாராட்டு...

எய்ம்ஸுக்கும் மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலுக்கு வேறுபாடு தெரியாத ‘அமைச்சர்’ அன்புமணி!

அள்ளி விடுகிறார் #அன்புமணி_ராமதாஸ் ! பாஜக.,வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார மந்திரியாக இருந்த பொழுது தமிழகத்துக்கு ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர முயற்சிக்க வில்லை என்று...
- 2026

Recent articles