பொது தகவல்கள்

பயணிகளுக்கு உதவிட ரயில் மித்ரா – தன்னார்வ சேவை அமைப்பு துவக்கம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவிட #இரயில்மித்ரா தன்னார்வ சேவை அமைப்பு துவக்கப் பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை நிலைய அதிகாரி ஞானஆனந்த் தலைமையில் இந்தத் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபடுவர்.செங்கோட்டை...

அன்புமணிக்கு அடங்காதவன்; சுகாதாரத் துறைக்கு சுருண்டவன்! #தொடைநடுங்கிசர்கார்!

அன்புமணி ராமதாஸ் நெருக்குதல் கொடுத்தும், பலர் வலியுறுத்தியும் பணிந்து போகாத சர்க்கார் விஜய், சுகாதாரத் துறையின் கட்டளைக்கு சுருண்டு, சுருட்டு பிடிப்பதை நீக்கிக் கொண்டார்!விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்து...

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 28.. !

இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள, சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு...

இன்று சர்வதேச நீச்சலுடை தினம்…

ஜூலை 5, 1946தான் பிகினி டிரெஸ்ஸின் பிறப்பு லூயீஸ் ரீட் என்பவர் வடிவமைத்த நீச்சலுடை, அணு குண்டு சோதனை நடந்த மார்சல் தீவின் பிகினி அட்டோல் என்ற இடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.அதனால்தான் பிகினி...

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி!

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற...

புலி இப்படித்தான் வரும்! வரணும்!

இலங்கை வடக்கு மாகாண அரசில் மந்திரியாக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம்...
- 2026

ஆச்சரியம் தரும் அதிசய ஆன்மீக தகவல்கள்!

தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஏதோ ஒரு தல புராணத்தின் அடிப்படையில், அதிசயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். அப்படி, தலங்களில் குடிகொண்ட இறை மூர்த்தங்கள், அதிசயங்கள், தல விளக்கங்களுடன், ஆச்சரியம் தரும்...

குப்பைகள் இல்லா முன்னோடி நகரம் ஆன சூரத்! பலன் அளித்த ‘மோடி’யின் திட்டம்!

மாநகரங்களில் கழிவுகளை அகற்றுவதிலும் நாற்றமில்லாமல் சாலைகளில் சிதறாமல், அறுவெறுப்பாக கண்களில் படாமல் கையாள்வதில் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி முன்னோடியாக உள்ளது !பூமிக்கு அடியில் ஒன்றரை டன் குப்பையை கொள்ளும் அளவுக்கு அறைகள்...

டிவிட்டர் ட்ரெண்ட் ஆகி வரும் #அன்றே சொன்ன ரஜினி

#அன்றே சொன்ன ரஜினி என்பது இப்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.#அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ் டாக்கில் தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொன்ன உண்மைகளை எடுத்துச் சொல்லி, அவரது...

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்?

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது?திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை...

முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்

முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்:*கும்பகோணம் அருகில் 'அழகாபுத்தூர்" என்ற இடத்தில் உள்ள கோவிலில் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.*திருப்போரூரில் முத்துக் குமார சுவாமியாக காட்சி தரும்...

திருவரங்கத்து அதிசயங்கள்! தெரியாத ரகசியங்கள்!

தெரிந்த #ஶ்ரீரங்கம் தெரியாத #அரங்கம்ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்...பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை...
- 2026

Recent articles