இந்தியா

கொரோனா தடுப்பூசி போட போன நபருக்கு.. ரேபிஸ் தடுப்பூசி.. 2 பேர் சஸ்பெண்ட்!

தடுப்பூசிக்கு பதில் ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இரயிலில் தற்கொலை செய்ய நின்ற பெண்! முன்னரே வீடியோ பதிவிட்ட நபர்!

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு அப்பெண் தண்டவாளத்தில் சென்று நின்றதாக கூறப்படுகிறது.

மூன்றே மணி நேரத்தில் மும்பை to ஹைதராபாத்! ரயில்வே அசத்தல் திட்டம்!

மேலும் இந்த ரயில் பாதை முக்கிய விரைவுசாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், பசுமை நிறைந்த பகுதிகள், பல்வேறு நகரத்தின் பிரதான சாலைகளை கடந்து செல்லும்

பிரபல மலையாள நடிகை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

இவருக்கு வினோத் என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

கண்ணில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து பரிசோதிக்கும் மருத்துவர்! கிண்டலடிக்கும் நாலட்ஜ் இல்லாத நபர்கள்!

கட்சியைப் பிடித்து ஜால்ரா தட்டும் நபர்களும் தான் இது போன்ற அறிவிலி கருத்துக்களை கூற முடியும்.

தண்டவாளத்தில் தூங்கிய போதை ஆசாமி! மேலே ஏறிய ரயில்!

ரயில் பெட்டி மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.
- 2026

முகநூல் அறிமுகம்.‌. பெண்ணிடம் 13.65 லட்சம் ரூபாய் மோசடி!

இங்கிலாந்தில் இருந்து ஜெயந்திக்கு பார்சல் வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால் அதற்கு அபராதம் செலுத்தினால் பொருளை விடுவிப்பதாக கூறி ஒரு வங்கி எண்ணை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி தகவல்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கும் கோவிட் வாய்ஸ்!

கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு என பல்வேறு நோய்களை மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது குரல்...

அட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும்? ஆசிரியர் பண்ற வேலையா இது..?

அஜ்மீர் என்ற நபர் தேர்வு ஹாலில் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் குல்லட் பீட்சா!

இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த கடையைத் தேடிக் சென்று பலரும்

ஐபிஎல்.,: விறுவிறுப்பு அற்ற… குறைந்த ஸ்கோர் போட்டிகள்!

இந்த வெற்றியால் மும்பை அணி பத்து புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளது.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி!

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள Financial literacy counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . ஆர்வமும் , தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .இந்தியாவில்...
- 2026

Recent articles