இந்தியா

இரவில் தனியே வந்த பெண்.. அட்ரஸ் கேட்பதுபோல் ஆளை காரில் கடத்திய கும்பல்! காட்டுக்குள் 5 பேர் சேர்ந்து துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை!

அந்த பெண் நின்று விலாசத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மற்ற நால்வரும் காரிலிருந்து இறங்கி அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு போனார்கள்.

12 வயது சிறுவர்கள் ஒரு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! மூச்சு திணறி இறந்த குழந்தை!

செல்போனால் வீணாகிப்போன சிறுவர்கள் இரண்டு பேர் ஒரு வயது பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதிர்ச்சி இல்லாதவர்கள் கையில் கிடைத்த தொழில்நுட்பம் பெரும் துயரத்திற்கு...

கொரோனா: அதிக பண வசூல் செய்த மருத்துவமனை! அதிரடி ஆக்‌ஷன் காட்டிய ஐபிஎஸ் அதிகாரி!

கொரோனா நோயாளிகளிடம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் வரை அதிகமாக வசூலித்தது தெரியவந்தது.

செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு! வருமான வரித்துறை அறிவிப்பு!

2019 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய அளிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, வருகின்ற செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளோம்"

tik tok யை இட்டு நிரப்பும் புதிய செயலி களமிறக்கம்! வருமானத்திற்கும் வழி!

இந்தியாவில் டிக்-டாக் நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றது. வெட்டியாக பொழுது போக்கும் நபர்கள் அதிகம் இருப்பதால் டிக் டாக் வெற்றி கண்டதாக பல வல்லுநர்கள் கூறியுள்ளார்.டிக் டாக் தடை செய்யப்பட்டதால் அந்த இடத்தை...

நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து!ஊரடங்கு தளர்வுகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு!

மெட்ரோ ரயில் பார் நீச்சல் குளம் திரையரங்கம் உள்ளிட்ட சேவைகள் அனுமதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 2026

21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

44 வந்தே பாரத் ரயில்கள் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இயங்கும்! ரயில்வே அமைச்சகம்!

தில்லி முதல் வாரணாசி வரையிலும், தில்லி முதல் கத்ரா வரையிலும் ரயில் இயக்கப்படுகிறது.

மனைவி 6 வது கர்ப்பம்.. 5 குழந்தைகளையையும் அடுக்கடுக்காய்.. தந்தை செய்த கொடூரம்!

போலீசாருக்கு ஜுமாதீன் மீதுதான் சந்தேகம் எழுந்தது. விசாரித்தபோது உளறி உளறி பதில் சொன்னார்.

குடித்து விட்டு வந்து அண்ணியிடம் அத்துமீறல்! வெட்டி வீதியில் வீசிய அண்ணன்!

குடிப்பழக்கம் உள்ள பீஷம் ஊரில் எல்லோரிடமும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர்.

பால் கறக்கும் ஆட்டுகடா! ஆச்சரியத்தில் மக்கள்!

நாளொன்றுக்கு 200 முதல் 250 மி.லி. வரை பால் கறக்கிறது' என்றார்

கொரோனா சிகிச்சையில் இருந்தவர் தற்கொலை!

மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் நகரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் சரர்பூர் நகரில் உள்ள உத்கர்ஷ் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில்...
- 2026

Recent articles