இந்தியா

காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக காவிரி...

குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதி வழங்குவதே அரசின் நோக்கம்: எய்ம்ஸ்.,ஸில் மோடி பேச்சு

சாதாரண மக்களும் மன நிறைவான வகையில் மருத்துவ வசதிகளைப்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பேசினார் நரேந்திர மோடி.தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி....

கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.: பிரதமர்

கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன சிகிச்சை வழங்க தேவையான நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 8 மருத்துவமனைகள்...

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி அதிகாரத்தை, மாநிலத்தை விட்டு அகற்றுவோம் – அமித்ஷா

மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

இன்று புள்ளியியல் தினம்: பி.சி.மஹலாநோபிஸுக்கு பெருமை சேர்த்த கூகுள் டூடுள்

பிரசந்த சந்த்ர மஹலாநோபிஸ், இந்திய அறிவியல் மேதையான இவர் அறிவியலின் பல்வேறு துறைகளையும் புள்ளியல் கோட்பாட்டுடன் இணைத்தவர். பொருளாதாரம், இயற்பியல், வேளாண்மை, பயிர் உற்பத்தி, மக்கள்தொகை ஆராய்ச்சி, நுகர்வுத் தன்மை என பலவற்றையும்...

புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க இன்று 125 ரூபாய் நாணயம் வெளியீடு

புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வெளியிட உள்ளார். கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு...
- 2026

4 ஆண்டுகள்; 52 நாடுகள்; செலவு ரூ.355 கோடி! மோடிக்கு ஆன செலவு!

4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்றும், மோடியின் பயணச் செலவு ரூ.355 கோடி என்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் -  ஆர்டிஐயில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.பிரதமர்...

மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்கள் 9 பேர் மாயம்!

மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்ற ராணுவ வீரர்களில் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.காஷ்மீரில் மாநில அரசு பதவியிழந்த பின்னர், தற்போது மாநிலத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. இதற்காக...

லவ் ஜிஹாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா; விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

ராஞ்சி: லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாராவுக்கு விவாகரத்து வழங்கி ராஞ்சி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் கோலி என்கிற ரஹிபுல் ஹசன். இவர்,...

மும்பையில் விமான விபத்த்தில் ஒருவர் பலி

உத்திர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம், மும்பையின் கட்கோபார் பகுதியில், நொறுங்கி, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விழுந்தது. தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. சர்வதேச அந்நிய செலாவணிச் சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும்...

கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை – மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 1953ஆம் ஆண்டு முதல் யு.ஜி.சி என்னும் பல்லைக்கழக மானியக்குழு இயங்கி வருகிறது. உயர் கல்வியை...
- 2026

Recent articles