இந்தியா

ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி பலி

ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி ஒருவர் பலியானதாகவும், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து நேற்று இரவு நடைபெற்றது...

நிபா வைரஸ் எதிரொலி: சரிந்தது பழ வியாபாரம்!

பழந்தின்னி வவ்வால்களே நிபா வைரஸ் பரவ காரணம் என சொல்லப்படுவதால் பழங்களை வாங்க பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகாவில் இன்று கடையடைப்பு

கர்நாடக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், குமாரசாமி தலைமையிலான அரசை கண்டித்தும் பெங்களூரு தவிர்த்து மூன்று மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பாஜ.,ன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா...

பிரதமர் மோடியுடன் முதல்வர் குமாரசாமி இன்று சந்திப்பு

கர்நாடக மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக, டெல்லியில் முதலமைச்சர் குமாரசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன்...

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது உயிரிழப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.  

உடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும்! : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி

Fit India என்ற இந்த இயக்கத்தோடு இன்று அனைவரும் இணைந்து வருகிறார்கள்.  அவர்கள் திரைப்படத் துறையினராகட்டும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகட்டும், தேசத்தின் சாமான்ய மக்களாகட்டும், இராணுவ வீரர்களாகட்டும், பள்ளி ஆசிரியர்கள் ஆகட்டும் – நாலாபுறத்திலும் நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியாவும் உறுதியோடு இருக்கும் என்பது எங்கும் எதிரொலிக்கிறது. 
- 2026

விவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி!

“தேர்தலுக்கு முன், முதல்வர் குமாரசாமி  விவசாயக் கடனை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். ஆனால், பதவிக்கு வந்ததும் செய்யவில்லை. இப்போது 'தனிக்கட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால் தள்ளுபடி செய்வேன்' என சால்ஜாப்பு சொல்கிறார்.

தன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி

இதனால் எல்லாம் அரசு கவிழாது. இதனை ஒரு கௌரவ பிரச்னையாகப் பார்க்காமல், ஒரு பிரச்னையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்க முயற்சி செய்வேன்.

நமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை

நமோ செயலி மூலம் தங்கள் ஆட்சியின் மதீப்பிட்டை தெரிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்வதற்காக நமோ என்ற பெயரில் செயலி ஒன்று...

பிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்!

இது குறித்து மத்திய அரசின் சார்பிலும் அறிவிப்பு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 2வது இடத்தில் சென்னை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.நாடு முழுவதும் 83 புள்ளி ஒரு சதவீதம் பெற்று மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மண்டல வாரியாக...

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஊடுருவ முயன்றபடி, தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
- 2026

Recent articles