இந்தியா

சந்திர கிரகணம்; ஜன.31 அன்று திருப்பதி கோயில் நடை அடைப்பு!

திருப்பதி:வரும் 31 ஆம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. அதன் காரணத்தால், வழக்கமாக பின்பற்றப் படும் நடைமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருமலை திருப்பதி கோயில்,...

நடிகை தமன்னா மீது காலணி வீச்சு: இளைஞர் கைது!

தமன்னா, அண்மைக்காலமாக நடித்து வெளிவந்த படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் தனக்கு அதிருப்தியைத் தந்ததாகவும், அதனால் காலணியை வீசியதாகவும் கூறியுள்ளார்

பத்ம விருதுகளுக்கு ஒருவர் பிரபலமானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை; செயல்பாடுகளே தீர்மானிக்கின்றன: பிரதமர் மோடி

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உங்களனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மிக்க நன்றி. வணக்கம்.

ஒரு வழியாக… எழுந்து நின்று மரியாதை செய்ஓம்: பார்த்திபனின் நக்கல்

இளைய மடாதிபதி விஜயேந்திரரை நக்கல் அடிப்பதாக, எழுந்து நின்று மரியாதை செய் ஓம்...

தமிழகத்தில் இருந்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் உள்பட ஆறு பேருக்கு பத்ம விருதுகள்!

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப் பட்டுள்ளன.

மோடியின் அரசு தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது; பத்ம விபூஷண் விருதுக்கு இளையராஜா மகிழ்ச்சி!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் வெளிப்பாடு இது என்று மகிழ்ச்சியுடன் கூறினார் இசையமைப்பாளர் இளையராஜா.
- 2026

பற்றி எரியும் மாநிலங்கள்; பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம்!

இந்நிலையில் பத்மாவத் படத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ராஜபுத்திர இனத்தினர் நடத்தும் போராட்டம் வடமாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

சுகோய் போர் விமானத்தில் பறந்த நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று சுகோய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் பயணம் செய்தார்.

குரல் எழுப்பிய நால்வர் குழு அரசியல் சாசன அமர்வில் இல்லை

முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குறைகூறிய 4 நீதிபதிகள் பெயர் இல்லை

100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்: உள்துறை அமைச்சகம் கோரிக்கை

குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைவரும் பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது. காகித கொடியை போன்று பிளாஸ்டிக் கொடிகள் மக்கிப்போவது கிடையாது....

இந்தியாவின் கொள்கையானது லாபம் நஷ்டம் பார்த்து அமைவதில்லை: பிரதமர் மோடி

டெல்லியில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பிரிதொரு நாட்டின் வளத்தை ஆக்கிரமிப்பு செய்யும், மற்றொரு நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கமானது இந்தியாவிடம் இருந்தது கிடையாது என்று கூறியவர்,...
- 2026

Recent articles