இந்தியா

பண்டிட்களுக்காக தனிக் குடியிருப்பு திட்டம் இல்லை: முப்தி முகமது சயீத்

ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக தனிக் குடியிருப்பு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்தார். வியாழக்கிழமை...

பேனா திருட்டு?: ஆசிரியர் அடித்து 3ம் வகுப்பு மாணவன் மரணம்

பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி அருகே தலைமை ஆசிரியர் பேனா திருடினான் என்று குற்றம் சாட்டி 3ம் வகுப்பு மாணவனை அடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்தான். உத்தரப் பிரதேச...

ஏப்ரல் 11-ல் பெட்ரோல் பங்க்கள் வேலைநிறுத்தம்

சென்னை: ஏப்.11 ஆம் தேதி பெற்றோல் பங்க்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. விளிம்புத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்குகள்...

இரண்டாக உடைந்த காம்பிர் பேட்: யுவராஜ் கிண்டல்

கோல்கத்தா: நேற்று இரவு நடந்த ஐ.பி.எல். போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீரின் பேட் இரண்டாக உடைந்தது. இது குறித்து, தனது டிவிட்டர்...

செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் முடிவு

புது தில்லி: செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்குள் எங்கு சென்றாலும் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்களை குறைவான கட்டணத்தில்...

யாகூப் மேமன் மரண தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது . மும்பையில்...
- 2026

சத்யம் வழக்கு: ராமலிங்க ராஜுவுக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5 கோடி அபராதம்

ஹைதராபாத் : சத்யம் நிறுவன மோசடி வழக்கில் அதன்நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கம்பெனியின்...

வாராணசி கோயில் விழாவில் பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சி

வாராணசி: வாராணசியில் உள்ள சங்கடமோசன் கோவில் திருவிழாவில் பாகிஸ்தான் .பாடகரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சங்கடமோசன் கோவி்லின் இசை விழா வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில்...

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு உட்பட 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு தொடர்பான வழக்கில், அந்நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை இன்று...

இந்தியன் முஜாஹிதீன்கள் பிரிவினைவாதிகள்; பயங்கரவாதிகள் அல்லர்: காங். தலைவர்

பனாஜி: இந்தியன் முஜாஹிதீன்கள், நாட்டின் பிரிவினைவாதிகளே தவிர, அதன் உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் குர்ஷித் அஹ்மத் சையீத் தெரிவித்துள்ளார். இந்திய, அமெரிக்க அரசுகளால்,...

ஐ.பி.எல்-8: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியுடன் துவக்கியது!

ஐ.பி.எல். சீஸன் 8 டி 20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, சீஸன் 8ன் முதல் வெற்றியைப்...

செம்மர படுகொலை: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத்: திருப்பதி சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல்களை வெள்ளிக்கிழமை நாளைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்...
- 2026

Recent articles