சற்றுமுன்

அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கிய விவகாரம்; திங்கள் கிழமை முடிவு தெரியும்?

வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!

இன்றுசுவாமி நாதமுனிகள் அவதரித்த நாள்..

இன்று ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரம். காட்டுமன்னார்கோவிலில் சுவாமி நாதமுனிகள் அவதரித்த நாள் இன்று .நடப்பாண்டு சுவாமியின் 1,200-வது அவதார உற்சவத்தைக் பக்தர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி நம்மாழ்வாரிடம் இருந்து பெற்ற நாலாயிர...

கருணாநிதியின் ராசி கலருக்கு மாறுது திமுக.,வின் ‘அரசுப் பேருந்து’!

பள்ளி, கல்லூரி வாகனங்கள் தனித்து தெரிய மஞ்சள் வண்ணம் ஏற்கெனவே பூசப்பட்டது. இப்போ, அரசுப் பேருந்துக்கும் அதே வண்ணம் பூசினால், மாணவர்களுக்கு மீண்டும் குழப்பம்

செந்தில் பாலாஜிக்காக வரம்பு மீறி செயல்படும் முதல்வர்; வறுத்தெடுத்த அண்ணாமலை!

'உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார்' என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை.கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை...

அன்று ஆளுநரிடம் கோரினார்; இன்று அதிகாரம் இல்லை என்கிறார்… இதுதான் ஸ்டாலின்!

ஆளுநருக்கு அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்றால் ஏன் ஆளுநரிடம் போய் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று அந்நாளில் கோரிக்கை வைத்தார்

ஆளுநர் உத்தரவும் திடீர் நிறுத்தி வைப்பும்!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் கடிதம் அனுப்பினார்.அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து,...
- 2026

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்: ஆளுநர் ரவி நடவடிக்கை!

இலாகா இல்லாத தமிழக அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அறநிலையத் துறையின் அடுத்த அராஜகம்; திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு தடை ஏன்?!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி வர்ஷாபிஷேக நிகழ்வுக்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்.

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால்… கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: அண்ணாமலை எச்சரிக்கை!

அத்துமீறும் அறநிலையத்துறை என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரூ.80 கோடி செலவுள்ள கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்! திட்ட மதிப்பீட்டில் குழப்பமாம்!

நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி மரணம்; விளம்பர அறிவிப்பு வேண்டாம் முதல்வரே: அண்ணாமலை காட்டம்!

வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாமல், இனியாவது தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக

செந்தில் பாலாஜி வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும்!

கரூரில் ரெய்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.,வினர் தாக்கினர்; இதை தமிழக காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பல காரணங்களை
- 2026

Recent articles