சற்றுமுன்

பந்த் அன்று பால் முகவர்களுக்கு பாதுகாப்பு தேவை

பால் முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Fwd: 71 ஆண்டுகளுக்கு பிறகு கரூரில் அரசு சார்பில் பொருட்காட்சி – செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்றது !! மு.க.அழகிரி பேரணிக்காக அரசு விழா மாற்றப்படவில்லை – கரூரில் செய்தி மக்கள்...

71 ஆண்டுகளுக்கு பிறகு கரூரில் அரசு சார்பில் பொருட்காட்சி – செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்றது !! மு.க.அழகிரி பேரணிக்காக அரசு விழா மாற்றப்படவில்லை – கரூரில் செய்தி மக்கள் தொடர்பு...

தமிழ் மிக அழகான மொழி… வெளிநாட்டு மாணவர்களின் தமிழ்ப் பேச்சில் கிறங்கிய ஜனாதிபதி!

பின்னர் தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்துப் பேசியவற்றை பெருமிதத்துடன் கேட்டார். தமிழ் மொழியுடன் சம்ஸ்கிருதமும் படித்தேன் என்று அங்குள்ள ஆராய்ச்சி மாணவர்கள் பேசியதைக் கேட்டு

சந்திரனில் நீர் இருப்பதை முதல் முதலில் கண்டறிந்தது இந்தியா: மயில்சாமி அண்ணாதுரை

கரூர்: சந்திரனில் முதன் முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் சந்திராயன் தான். இதன் பின்னர் சர்வதேச அளவில் சந்திரனில் ஆய்வு முக்கியத்துவம் பெற்றது.

2 ஆயிரம் மதுக் கடைகள் மூடப் பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி தகவல்

எதிர்க் கட்சிகள் அப்படி நடப்பதாக, யார் எங்கு என்று குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கூறினார். 

பேரணிக்கு வந்த நம்பிக்கையாளர்களுக்கு நன்றி; கடைசிவரை பாதுகாவலனாக இருப்பேன்: மு.க.அழகிரி

மதுரை: சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு அறிக்கையும் வெளியிட்டார். அதில் நான்... ஒரு தலைவன்...
- 2026

காவி மயமாக்கும் பாஜக., கனவுகளை வீழ்த்த திமுக., கூட்டத்தில் தீர்மானம்!

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு சென்னை பள்ளியில் பாராட்டு!

பாராட்டு விழாவில் வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ் மற்றும் தருண் ஐயாசாமி, இருவரும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உரையாற்றினர். பின்னர் மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தனர்.

ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி உள்பட இருவர் கைது

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 சதவீத காலியிடங்கள்… ஆசிரியர்கள் இன்றி சீரழிந்து வரும் கல்லூரிக் கல்வித் தரம்!

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த நிலையை மாற்றி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

சென்னையில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீரென முடங்கியது. இது பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fwd: கரூரில் கடந்த 10 ஆண்டுகளாக இன்றுவரை நடைபெற்று கொண்டிருக்கும் மணல் கொள்ளைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் ? ரூ 36 ஆயிரம் கோடி அளவிற்கு மணல் கொள்ளை ஏற்பட்டுள்ளதாகவும் ?...

கரூரில் கடந்த 10 ஆண்டுகளாக இன்றுவரை நடைபெற்று கொண்டிருக்கும் மணல் கொள்ளைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் ? ரூ 36 ஆயிரம் கோடி அளவிற்கு மணல் கொள்ளை ஏற்பட்டுள்ளதாகவும் ? வேண்டுமென்றால்,...
- 2026

Recent articles