சற்றுமுன்

கொல்லம்-செங்கோட்டை இருப்புப் பாதை சரியானது; இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

செங்கோட்டை: மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ரயில்பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து கேரளவுக்கு இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து மலையில் ஏறி...

உடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில்  ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்த முதல்வர் எடப்பாடியார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கான தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி...

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜயகாந்த் அனுமதி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.விஜயகாந்த் இரவு 8 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.பிரேமலதா விஜயகாந்த்...

பேரூர் ஆதினம் மறைவு: பாமக., ராமதாஸ் இரங்கல்!

சென்னை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் மறைவுக்கு பாமக., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தி...கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி...

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் தடை! இனி லட்டு வாங்க வேற வழி பின்பற்றணுமாம்!

திருப்பதி: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க தயார் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.தினமும் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து செல்லும் புண்ணியத் தலமான திருப்பதி மலையில் ஏராளமான அளவில் குப்பைகள் சேர்வது...
- 2026

Fwd: திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 12-வழிச்சாலை அமைப்பதற்க்கான அளவீடுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி.

திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 12-வழிச்சாலை அமைப்பதற்க்கான அளவீடுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி. 31-08-18 karur M.P.& MINISTER public recive pet... <drive.google.com/file/d/1xV4sNfPGyz28dQNrPd8dRkUdL9-CpeN4/view?usp=drive_web>...

நினைவேந்தல்: கலைஞருக்கு புகழ் வணக்கம்: மோடியை இகழக் கிடைத்த வாய்ப்பு!

சென்னையில் ஆக.30ஆம் தேதி நடைபெற்றது கலைனஜ்ர் நினைவேந்தல் கூட்டம். ஆனால் இந்தக் கூட்டத்தில் கருணாநிதியைப் பாராட்டி புகழஞ்சலி செலுத்தினார்களோ இல்லையோ, பலரும் திமுக., மேடை என்பதால், மோடியை இகழக் கிடைத்த வாய்ப்பாக அதை...

ஆர்.எஸ்.எஸ்., அழைப்பை ஏற்க வேண்டாம்… எச்சரிக்கையால் பின்வாங்கும் ராகுல்!

புது தில்லி : 'ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம். கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலை, அக்கட்சியின் மூத்த தலைவர்...

ரசனை இல்லாதோர்க்கு எதிராக ரசனையான தீர்ப்பு: பிரியா வாரியர் ‘கண்ணடித்தது செல்லும்’!

திரைப்படத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் கண் அடித்ததில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.எந்த ஒரு  செயலையும் செல்லுமா, செல்லாதா என்று நீதிமன்றத்தின் படியேறி தீர்ப்புக்கு நிற்கும் காலத்தில்,...

சித்தியடைந்த பேரூர் ஆதினம்! ராம.கோபாலன் சிரத்தாஞ்சலி!

சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து...

பெருமானடி சேர்ந்தார் பேரூர் ஆதினம் !

கோவை: கோவையில் உள்ள பேரூர் ஆதினம் பெரியபட்டம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று பெருமானடி சேர்ந்தார். அவருக்கு வயது 97.அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார். தள்ளாத வயதிலும் இறைப் பணி...
- 2026

Recent articles